ஆசிரியர்களின் பாலியல் வன்முறை தொடர்கிறது - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 18, 2014

ஆசிரியர்களின் பாலியல் வன்முறை தொடர்கிறது

ஆசிரியர்பணி கிடைக்காதா என்று ஏங்குவோர் பலர் இருக்க எனக்கு ஏனய்யா ஆசிரியர் பணியை கொடுத்தீர்கள் என்பதைப்போல நடந்து கொள்ளும் ஆசிரியர்கள் தினந்தோறும் தங்கள் வேலையை காட்டிக் கொண்டுதான் இருப்பரா்கள் போலும்.

விரைவில் பள்ளிக்கு பெண் குழந்தைகளை அனுப்பமாட்டோம் என்று பெற்றோர்கள் போராடும் நிலைக்கு தள்ளப்படுவார்கள் என்றே தோன்றுகிறது.இன்று விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி மற்றம் பெருமுக்கல் ஊராடசி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகளில் மாணவிகளிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்ட ஆசிரியர்கள் பணியடை நீக்கம் செய்யப்பட்டனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி