பார்க்காதவர்களுக்கு இது புதிய
செய்தி..ஒரு அதிசய மற்றும்
அதிர்ச்சியான செய்தியும் கூட..
NASA-விஞ்ஞானிகள்
நிலவை ஆராய்ந்துகொண்டிருந்த
போது அதில் ஒரு மனித உடல் இருப்பதற்கான
அறிகுறியை கண்டார்கள்..
இன்னமும் சற்று விரிவாக ஆராய்ந்ததில்
அது மனித உடல்தான் என
உறுதி படுத்தியிருக்கிறார்கள்...அதன் வயது 2
நூற்றாண்டுகளுக்கு மேல் இருக்கும் எனவும்
தெரிகிறது
இந்த செய்தி அனவரையும் ஆச்சரியப்பட
வைத்திருக்கிறது..உடனே உலக விஞ்ஞானிகள்
அனைவருக்கும் தகவல் பரிமாறப்பட்டிருக்கிறது..
நிலவில் தண்ணீர்
இருந்ததை உலகிற்கு முதன்முதலில்
கண்டுபிடித்து அதை உறுதி செய்த இந்திய
விஞ்ஞானிகளின் பெரு முயற்சியால்
இறந்த உடல் நிலவில் இருந்த்தற்கான புதிர்
விடுபட்டிருக்கிறது.
இறந்து கிடந்த உடல் ஒரு வயதான
பெண்மணியின் உடல் என இந்திய
விஞ்ஞானிகள் உறுதிபடுத்தியிருக்கிறார்கள்.
மனிதர்களே நிலவுக்கு போக பிரம்மபிரயத்தனம்
பன்னவேண்டியிருக்கும் இந்த காலத்தில் இந்த
பாட்டி எப்படி ந்லவுக்கு போனார்கள்
என்று விஞ்ஞானிகள்
மூளையை கசக்கிகொண்டிருக்கையில்..
அனைவரையும் உலுக்கிய அந்த
உண்மை புலப்பட்டது..
அந்தப் பாட்டி வேறு யாருமல்ல...
நிலவில் வடை சுட்டுக்கொண்டிருந்த
ஆயா பாட்டிதான் அது..
இதைக்கேட்டவுடன்
காலயிலிருந்தே மனசு சரியில்லை..
தோழர் அகிலனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். வாழ்க பல்லாண்டு....
ReplyDeleteஇல்ல இல்ல! அது வேர பாட்டி, இது வேர பாட்டி சந்தேகமா இருந்தா நிலா வந்ததும் பாருங்க பாட்டி இன்னமும் வட சுட்ராங்க...
ReplyDeleteENNA ORU MOKKA JOKE.CONGRADULATIONS.ALL THE BEST.
ReplyDeleteநண்பர் அகிலன் வாழ்வில் அனைத்து வளங்களும் பெற்று சிறப்பாக வாழ எனது பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் .வாழ்க வளமுடன் .....
ReplyDeleteHappy birthday brother..akii
ReplyDeleteAkilan sir , wish u many more happy returns of the day
ReplyDeleteதோழர் மானமிகு. அகிலன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..!
ReplyDeleteDear Mr Akilan
ReplyDeleteMany more happy returns of the day
இனிய பிறந்த நாள்[ வாழ்த்துக்கள் தோழரே...என்றும் அன்புடன் சேலம் சந்துரு
ReplyDeleteHappy birthday Akilan brother
ReplyDelete