பத்தாம் வகுப்பு மாணவர்களின் கற்றல் அடைவுத் திறன் தொடர்பாக, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஆய்வு நடத்தப்படுகிறது. மாணவர்கள் எப்படி படிக்கின்றனர்; பாடங்களை எவ்வாறு புரிந்து கொண்டிருக்கின்றனர் என்பது குறித்து ஆய்வு நடத்துமாறு, தேசிய கல்வி ஆராய்ச்சி பயிற்சி கவுன்சில்(என்.சி.இ.ஆர்.டி.,), மாநில அரசுகளை அறிவுறுத்தி உள்ளது.
அதன்படி, தமிழகத்தில் 500க்கும் மேற்பட்ட பள்ளிகளில், வரும் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் ஆய்வு நடத்தப்படுகிறது.
மொழிப் பாடங்கள், கணிதம், அறிவியல் ஆகிய பாடங்களில் ஆய்வு நடக்கும்.இதற்கான பொறுப்பு, தேர்வுத்துறையிடம் வழங்கப்பட்டுள்ளது. ஆய்வுக்கான கேள்வித்தாள்களை, தேசிய கல்வி ஆராய்ச்சி பயிற்சி கவுன்சில் வழங்கி உள்ளது.இந்த ஆய்வுக்குப் பின், 10ம் வகுப்பு மாணவர்களின் கல்வித்தரம், கற்பித்தல் முறைகள் போன்றவற்றின் நிலைகளை அறிந்து கொள்ளலாம்.
அனைத்து சகோதர ,சகோதரிகளுக்கும் எனது நண்பர்களுக்கும் இனிய மாலை வணக்கம்
ReplyDeleteநண்பர்களே வணக்கம்
ReplyDeleteகடந்த வாரம் பொங்கள் மகிழ்ச்சியாக கொண்டாடி இருப்பீர்கள் என்று நம்புகிறேன்
நானும் மிக மகிழ்ச்சியாக கொண்டாடினேன்
அதுபோல் இந்த வாரமும் மகிழ்ச்சியான வாரமாக அனைவருக்கும் அமையட்டும்
நன்றி
நான் முன்பு கூறியது போல் இந்த வாரம் வழக்கு கண்டிப்பாக விசாரணைக்கு வருகிறது
ReplyDeleteசற்று முன் தான் எனக்கு ஒரு தகவல் கிடைத்தது
நாளை மதுரை ஆதிதிராவிட நலத்துறையில் பணிபுரியும் ஆய்வாளர்
மதுரையில் இருக்கும் துணை அட்வகேட் ஜெனரல் அழைத்ததின் பேரில் அவரை சந்திக்க செல்கிறார்
( இந்த வாரம் வழக்கு விசாரணைக்கு வருகிறது எனவே நாளை வந்து என்னை சந்தியுங்கள் என்று துணை அட்வகேட் ஜெனரல் அழைத்து இருக்கிறார்)
எனவே நாளை மாலை அட்வகேட் ஜெனரல் எப்போது ஆஜர் ஆவார் என தெரியும்
அட்வகேட் ஜெனரல் ஆஜர் ஆனால் அன்று வழக்கு முடிவுக்கு வந்துவிடும்
Thanks for your information sir....
ReplyDeleteஇந்த வாரம் நமது வழக்கு முடிவுக்கு வரவில்லை எனில் நாளை மறுநாள் ADW & PIRAMILLAI KALLAR
ReplyDelete& PG WELFARE SCHOOL நியமனம் தொடர்பாக தமிழக முக்கிய. தலைவர் தற்போது அரசு பள்ளியில் மாணவர் நிலை பற்றி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து இருக்கும் தலைவர்ஒருவர் நமது பிரச்சனையை பற்றி பத்தரிக்கையாளர் சந்திப்பில் தமிழக அரசை கேள்வி கேட்பார் அவருக்கு அரசு பதில் சொல்லி தான் ஆக வேண்டும்
மேலும் இந்த வாரம் வழக்கு முடியவில்லை எனில் சென்னையில் அடுத்த வாரம் மாபெரும் உண்ணாவிரத பேராட்டம் இருந்து அரசின் கவனத்தையும், எதிர்க்கட்சிகள் , பொதுமக்கள் ஆகியோரது கவனத்தை ஈர்த்து நமது பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வருவோம்
ReplyDeleteAkilan sir
ReplyDeleteBT second list vara chance irukka
SAIRAM
Thanks akilan
ReplyDeletePaper -II TET passed above 90 in social science candidates in SCA category vacancy in aided school in tirunelvelidistrice. can contact 8056817432
ReplyDeleteThank u akilan sir.
ReplyDeleteAKILAN SIR thanks for your information.intha pathilukkaga nangellam rombavum kathukidanthom.viraivil nalla thirppu varanum.ellarum posting poittanga.but adw list yet did not publish
ReplyDeleteAnbu tholar akilan avarkaley unkal thagavaluku nanri. Porumaiyai kattrukondal vaalvil tholvi enpathey illai nam porumaikum vetri viraivil varum. Nanbarey vanakkam.
DeletePl wait.......friends.......will come good news....
ReplyDelete