TNTET :2012-2013-ல் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று பதிவிறக்கம் செய்யாதவர்களின் சான்றிதழ்கள் முதன்மைக் கல்வி அலுவலர்கள் மூலம் வழங்கப்பட உள்ளது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 6, 2015

TNTET :2012-2013-ல் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று பதிவிறக்கம் செய்யாதவர்களின் சான்றிதழ்கள் முதன்மைக் கல்வி அலுவலர்கள் மூலம் வழங்கப்பட உள்ளது.



ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 2012-2013-ல் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதி தேர்வில் பங்கு பெற்று தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழ் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு, தேர்வர்கள் பதிவு இறக்கம் செய்ய அறிவுறுத்தப்பட்டனர்.
அதன் தொடர்ச்சியாக பெரும்பாலான தேர்வர்கள் தங்கள் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொண்டனர். சரியான முறையில் பதிவிறக்கம் செய்யாதவர்களின் சான்றிதழ்கள் தற்பொழுது Print out எடுக்கப்பட்டு, தேர்வர்கள் தேர்வு எழுதிய மாவட்டத்தின் அடிப்படையில் தொடர்புடைய அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் மூலம் வழங்கப்பட உள்ளது. தேர்வர்களுக்கு சான்றிதழ் வழங்கும் பணியானது 19.01.2015 முதல் 14.02.2015 வரை வழங்கப்பட உள்ளது.

36 comments:

  1. அனைத்து சகோதர , சகோதரிகளுக்கும் எனது நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம்

    ReplyDelete
    Replies
    1. Akilan sir adw paper 1 case ennachu?

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
  2. Sikkiram bt second list vidungappa
    Sairam

    ReplyDelete
  3. நண்பர்களே வணக்கம்

    "எல்லமே இனிமே நல்ல தான் நடக்கும் "

    ஆதிதிராவிட , பிரமிள கள்ளர் பள்ளிகளில் ஜனவரிக்குள் (2015 ) கட்டாயம் பணி நியமனம் நடைபெறும்

    2014 டிசம்பர் 22 வரை ADW ,PIAMALAI KALLAR , நியமனம் தொடர்பான வழக்கை நீதியரசர் ஐயா டி. ராஜா அவர்கள் Court NO 12 ல் விசாரித்து வந்தார்கள் தற்போது அவர்கள் பணி உயர்வு பெற்று சென்று விட்டார்கள்

    இனிமேல் 05.01.15 முதல் ADW , PIRAMILLAI KALLAR பள்ளிகளில் நியமனம் தொடர்பான வழக்கை மாண்புமிகு நீதியரசர் K. ரவி சந்திர பாபு அவர்கள் COURT எண் 10 விசாரிப்பார்

    சகோதரர் ராமர் வழக்கு எண் 16547 ,
    சகோதரர் சுடலை மணி வழக்கு எண் 17255 இவ்விரு வழக்கும் ஒன்றிணைத்து நீதிபதிக்கு
    போதிய விளக்கம் அரசு கொடுத்து விட்டது


    இனி தமிழக அரசின் அரசு தலைமை வழக்கறிஞர் ஐயா திரு சோமையாஜி அவர்கள் சென்னையில் இருந்து மதுரை வந்தால் அன்று வழக்கு கண்டிப்பாக தள்ளுபடி ஆகிவிடும் இதுதான் உண்மையான நிலைமை

    அவர்கள் இந்த வாரத்திற்குள் வந்து விடுவார்கள் என்று நம்புகிறோம்

    அப்படி வராத நிலையில் அவரை வரவழைக்க என்ன செய்ய வேண்டுமோ அதை செய்வோம்

    பொங்களுக்குள் வழக்கை தள்ளுபடி பண்ண வேண்டும் என்பதே எங்களது எண்ணம் அதற்கான முயற்சிகளில் தான் ஈடுபட்டு கொண்டிருக்கிறேன் எனவே தன்னம்பிக்கையுடன் இருக்கவும்

    நன்றி

    உங்களின் தன்னம்பிக்கையை குறைக்கும் செயல்களில் சிலர் ஈடுபடுகின்றரை் அவர்களுக்கு
    உங்கள் புன்னகையை பரிசளிக்கவும்

    ReplyDelete
    Replies
    1. இதற்கு மேலும் எதேனும் விளக்கம் தேவைப்படுகிறதா வேண்டும் எனில் கேளுங்கள் பதலளிக்கிறேன்

      நன்றி

      Delete
    2. Thank u nanpa ,vetri nitchayam

      Delete
  4. Thank u akilan for ur information. Dear frnds dont worry everything will be good. Hard work never fails

    ReplyDelete
  5. Anybody tell me about pg list and counseling pls.

    ReplyDelete
  6. Pg welfare epa ple anybody tell 9842891676

    ReplyDelete
    Replies
    1. Today i called TRB. But their answers were not clear. இன்னும் Processingla
      இருக்குதுனு தான் சொல்றாங்க. கண்டிப்பா இப்ப லிஸ்ட் வர வாய்ப்பு இல்லை. நமது பொறுமை TRB யின் வலிமை.
      மாத இழப்பு 30000. 5 மாத இழப்பு 150000. சீனியாரிட்டி இழப்பு. நம்மோடு தேர்வானவர்கள் இன்று அரசு

      Delete
  7. நண்பர்களே வேலைவாய்ப்பு பதிவுமூப்பு விடுபட்டவர்கள் மீண்டும் புதுப்பிக்க கால அவகாசம் எதுவரை என்று தயவுசெய்து பதிவிடுங்கள்.

    ReplyDelete
  8. Pls tell me about paper 1 candidate s position who has scored 90+..
    R we have to write again trb exams

    ReplyDelete
  9. நன்றி நண்பர்களே.

    ReplyDelete
  10. மானமிகு. அய்யா அகிலன் அவர்களுக்கு நன்றி..!

    ReplyDelete
  11. adw case ennachu sir

    ReplyDelete
  12. 25-8-13 group 4 exam counciling atend panni job kidaikathavargal any body here plz cntct.. Vry imptnt news

    ReplyDelete
  13. 25-8-13 group 4 exam counciling atend panni job kidaikathavargal any body here plz cntct.. Vry imptnt news

    ReplyDelete
  14. 25-8-13 group 4 exam counciling atend panni job kidaikathavargal any body here plz cntct.. Vry imptnt news

    ReplyDelete
  15. akilan sir paper 2 second list varuma varaatha

    ReplyDelete
  16. nandri. nandri nandri...nanbargale....

    ReplyDelete
  17. வேலைவாய்ப்பு அலுவலகங்களின் மூலம் மட்டுமே பணி நியமனம் செய்யக் கூடிய அரசுப் பணி விதி செல்லாது

    வேலைவாய்ப்பு அலுவலகங்களின் பதிவு மூப்பு அடிப்படையில் மட்டுமே பணி நியமனம் செய்ய வழிவகுக்கும் அரசுப் பணிகளின் விதி 10 (ஏ) செல்லாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    எஸ்.விமல்ராஜ், ஜி.ஜோசப் தாமஸ் ரிச்சர்டு, வி.முருகையா உள்பட ஐந்து பேர் உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தனர். அதில், நாங்கள் 2006-08-ஆம் ஆண்டு ஆசிரியர் பயிற்சி படிப்பு முடித்தோம். அரசுப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்கள் பணி நியமனம் வேலைவாய்ப்பு அலுவலகங்களின் பதிவு மூப்பு அடிப்படையில் மட்டுமே நிரப்பப்படுகிறது.. இதற்கு, அரசுப் பணிகளின் விதி 10 (ஏ) வழிவகை செய்கிறது. இந்த விதியால் நாங்கள் பாதிக்கப்படுகிறோம். இந்த விதி அரசியலைமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. எனவே, இந்த விதியை ரத்து செய்ய வேண்டும், செல்லாதது என அறிவிக்க வேண்டும் என மனுவில் கோரினர்.
    இந்த மனுவை விசாரணை செய்த தனி நீதிபதி அதை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து மனுதாரர்கள் ஐந்து பேரும் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர்.

    இந்த மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் என்.பால்வசந்தகுமார், பி.ஆர்.சிவகுமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணை நடந்தது.
    விசாரணைக்குப் பிறகு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: உயர் நீதிமன்றங்கள், கீழமை நீதிமன்றங்களில் காலிப் பணியிடங்களை நிரப்புவது தொடர்பான ஒரு வழக்கில், வேலைவாய்ப்பு அலுவலகங்களிலிருந்து பதிவு மூப்பு பட்டியல் பெறுவது மட்டுமில்லாமல், இரண்டு பத்திரிகைகளில் காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்து விளம்பரம் செய்ய வேண்டும். அதில், ஒன்று, அதிகம் படிக்கக் கூடிய வட்டார மொழி பத்திரிகையாக இருக்க வேண்டும். அவ்வாறு விளம்பரம் செய்து, அதன் மூலம் வரும் விண்ணப்பங்களை பரிசீலனை செய்தும் பணி நியமனம் செய்ய வேண்டும் என கடந்த ஆண்டு உத்தரவிட்டது. இதே போன்று, சென்னை உயர் நீதிமன்றமும் ஒரு வழக்கில் கடந்த ஆண்டு ஒரு உத்தரவு பிறப்பித்தது. ஆனால், அரசுப் பணி விதி 10 (ஏ) வேலைவாய்ப்பு அலுவலகங்களின் பதிவு மூப்பு அடிப்படையில் மட்டுமே பணி நியமனம் செய்ய வகை செய்கிறது. எனவே, இந்த விதியை செல்லாது என அறிவிக்கிறோம் என நீதிபதிகள் தங்களது உத்தரவில் தெரிவித்துள்ளனர்.

    ReplyDelete
  18. Anand sir unga phone num kodunga

    ReplyDelete
  19. TNTET Certificate vangathavanga intha month vangikalam nu sonnagale 5% eduthavangaluku certificate kodupangala Frendz plz reply

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி