10th STANDARD MATHS WORKEDOUT PROBLEMS click here..
prepared by,
இரா. எழிலரசி, B.SC.,B.ED.,M.COM.,
பட்டதாரி ஆசிரியை கணிதம்,
அரசினர் மேல்நிலைப் பள்ளி,
நாயகன்பேட்டை,
காஞ்சிபுரம் மாவட்டம்.
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Get All The Latest Updates Delivered Straight Into Your Inbox For Free!
ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றிபெற்ற (90 above ) மற்றும் (82 - 89) அனைவருக்கும் நான் ஒன்று கூறுகின்றேன். தவறாக நீங்கள் நினைத்தால் என்னை மனித்து விடுங்கள்.
ReplyDelete1. உச்ச நீதி மன்றத்தில் உள்ள வழக்கு எப்படி தீர்ப்பு வரும் என நம் கல்வி வலை தளங்களில் உள்ள யாருக்கும் தெரியாது எனவே அவர்களிடம் எனக்கு பணி கிடைக்குமா ? கிடைக்காத என கேட்பதை விடுங்கள். நானும் பல முறை கேட்டவன் என்பதால் சொல்லுகிறேன்.
2. ஆதி திராவிடர் பள்ளி மற்றும் நலத்துறை பள்ளி பணி நியமனம் மதுரை நீதி மன்றத்தில் உள்ள வழக்கு பற்றியும் யாருக்கும் தெரியாது எனவே அதை பற்றியும் கேக்காதிர்கள்..
3. தமிழக அரசு என முடிவு எடுத்து உள்ளது என யாருக்கும் தெரியாது. நாம் அவர்களிடம் தொடர்பு கொண்டு கேட்டல் சரியாக பதில் அளிப்பது இல்லை. மேலே உள்ள நான் குறிபிடப்பட்டு இருக்கும் இரண்டு வழக்கு பற்றி அரசின் நிலைப்பாடு என என்று யாருக்கும் தெரியாது.
4. எனவே எதையும் எதிர் பார்க்க வேண்டாம் என் ஆசிரியர் சொந்தங்களே.
நீங்கள் இரு பிரிவாக இருந்து கொண்டு வாதம் செய்வது நம் கண்களையே நாமே குத்துவதை போல் உள்ளது.
நான் தவறாக எதாவது கூறினால் மன்னித்து விடுங்கள் நண்பர்களே
Mr.SanKar you are a cheating fellow.you created many problems.
DeleteCorrect Albin jino sir...
DeleteEipoluthuthan correcta sonninga
ReplyDeleteEipoluthuthan correcta sonninga sankar Kumar
ReplyDeleteBUDGET 2015-2016 :
ReplyDeleteNew Teacher (Modi) : 3+5 = 8
Old Teacher (Manmohan Singh) : 6+2 = 8
BUDGET 2015-2016 :
ReplyDeletePeople expected a T 20 Budget and what Government delivered was a TEST.
BUDGET GIFT :
ReplyDeletePetrol price hiked by rs 3.18 per litre, Diesel by rs 3.09. இந்த லட்சணத்துக்கு பெரும்பான்மையான ஆட்சி மத்தியில் ?
Old News !!!
ReplyDeleteஆசிரியர் தகுதித் தேர்வுக்கு மதிப்பெண் சலுகை அளிக்கும் அரசாணை செல்லாது: உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated: Fri, 26 Sep 2014 10:23
ஆசிரியர் தகுதித் தேர்வில் ஆதிதிராவிடர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 55 சதவீத மதிப்பெண் பெற்றால் போதும் என்ற அரசாணையை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
மதுரை கே.கே.நகரைச் சேர்ந்த ராமகிருஷ்ணன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:
ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றிபெற 60 சதவீத மதிப் பெண் பெற வேண்டும் என தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் 2010-ல் உத்தரவிட்டது.
இந்த அடிப்படையில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டு தகுதித் தேர்வில் 60 சதவீத மதிப்பெண்ணுக்கு மேல் பெற்றவர்கள் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆசிரியர்களாக நியமனம் செய்யப்படுகின்றனர்.
இந்நிலையில், ஆதிதிராவிடர் கள், பழங்குடியினர், மாற்றுத் திறனாளிகள் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு அந்தந்த மாநில அரசுகள் ஆசிரியர் தகுதித்தேர்வில் சலுகை மதிப்பெண் வழங்கலாம் என தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் விதி ஒன்றை கொண்டுவந்தது. அதன்படி தமிழகத்தில் ஆதி திராவிடர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் தகுதித் தேர்வில் வெற்றிபெற 55 சதவீத மதிப்பெண் பெற்றால் போதும் என தமிழக அரசு 2014 பிப்ரவரி 2-ம் தேதி அரசாணை பிறப்பித்தது.
2012-ம் ஆண்டு வரை நடந்த தகுதித்தேர்வில 60 சதவீத மதிப் பெண் பெற வேண்டும் எனக் கூறிவிட்டு, தற்போது மதிப்பெண் சலுகை வழங்கியது நியாய மற்றது. மேலும் மதிப்பெண் சலுகை வழங்கும் விதியை கொண்டுவருவதற்கு தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சி லுக்கு அதிகாரம் கிடையாது. மத்திய அரசுக்கு மட்டும்தான் அந்த அதிகாரம் உண்டு. எனவே, மதிப்பெண் சலுகை வழங்குவது தொடர்பான அரசாணையை ரத்து செய்ய வேண்டும். 60 சதவீத மதிப் பெண் அடிப்படையில் ஆசிரியர் நியமனங்களை மேற்கொள்ளவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு மீதான விசாரணை முடிந்த நிலையில் வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் ஒத்திவைத்திருந்தனர்.
இந்த வழக்கில் நீதிபதிகள் வி.ராமசுப்பிரமணியன், வி.எம்.வேலுமணி ஆகியோர் கொண்ட அமர்வு நேற்று தீர்ப்பளித்தது. அதில், மாணவர்களுக்கு சிறந்த கல்வி அளிக்கும் நோக்கத்தில் தகுதியானவர்கள் ஆசிரியர்களா கத் தேர்வு செய்யப்படுகின்றனர்.
அதற்காக நடத்தப்படும் தகுதித் தேர்வில் மதிப்பெண் சலுகையை வழங்குவதை ஏற்க முடியாது.
எனவே ஆசிரியர் தகு தித் தேர்வில் ஆதிதிராவிடர்கள், பழங்குடியினர், மாற்றுத் திறனாளிகள் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு மதிப்பெண் சலுகை வழங்கும் அரசாணை செல்லாது என்று கூறி, அந்த அரசாணை ரத்து செய்யப்படுவதாக நீதிபதிகள் அறிவித்தனர்.
இருப்பினும் இந்த அரசாணை அடிப்படையில் பணி நியமனங்கள் நடை பெற்றிருந்தால் அதில் தலை யிடக்கூடாது என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
This comment has been removed by the author.
Delete