பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு அதிகாரிகள் நியமனம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 10, 2015

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு அதிகாரிகள் நியமனம்


பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மதுரைக்கு (கேப்ரன் ஹால் பள்ளி) முதன்மை கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி,
உசிலம்பட்டிக்கு (கேரன் மெட்ரிக்) எஸ்.எஸ்.ஏ., திட்ட முதன்மை கல்வி அலுவலர் பார்வதி, மேலுாருக்கு (நாய்ஸ் மெட்ரிக்) மாவட்ட கல்வி அலுவலர் லோகநாதன் நியமிக்கப்பட்டனர்.

இந்தாண்டு முதன்முறையாக கூடுதல் அதிகாரிகளாக தலைமையாசிரியர்கள் ஜெகநாதன், இந்துமதி, துரைப்பாண்டி ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

1 comment:

  1. Hai friends good eve. Nalai11/03/15
    Namathu valakku
    Court no 10
    Nangavathu valakkaka idam petrullathu.
    Nallathu nadakkum ena nampuvom...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி