+2 கணித தேர்வை மீண்டும் நடத்தக் கோரி ஐகோர்ட்டில் மனு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 26, 2015

+2 கணித தேர்வை மீண்டும் நடத்தக் கோரி ஐகோர்ட்டில் மனு

+2 கணித தேர்வை மீண்டும் நடத்தக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பள்ளி மாணவி ரீனா என்பவர் மனுத்தாக்கல் செய்துள்ளார். வினாத்தாள் வெளியானதால்காப்பியடித்த மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெறுவர் என்று மனுவில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தமிழக பள்ளி கல்விதத்துறை இயக்குநர் பதிலளிக்க நீதிபதி சிவஞானம் உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி