சி.பி.எஸ்.இ., பொதுத்தேர்வு துவங்கியது - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 3, 2015

சி.பி.எஸ்.இ., பொதுத்தேர்வு துவங்கியது

நாடு முழுவதும், சி.பி.எஸ்.இ., பாடத்திட்ட, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வுகள் நேற்று துவங்கின. தமிழ்நாட்டில், 10ம் வகுப்பில், 29 ஆயிரம் பேரும்; பிளஸ் 2வில், 12 ஆயிரம் பேரும், இத்தேர்வில் பங்கேற்றனர்.தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி, டையூ, டாமன் உள்ளிட்ட யூனியன் பிரதேசங்களை உள்ளடக்கிய சென்னை (தெற்கு) மண்டலத்தில், 10ம் வகுப்பில், 1.20 லட்சம் பேரும்; பிளஸ் 2வில், 70 ஆயிரம் பேரும், தேர்வில் பங்கேற்றனர்.தமிழகத்தில், 450 பள்ளிகளைச் சேர்ந்த, 12 ஆயிரம் பேர், பிளஸ் 2 தேர்விலும்; 29 ஆயிரம் பேர், 10ம் வகுப்புத் தேர்விலும்
பங்கேற்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி