பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் சங்கத்தினர் கவன ஈர்ப்பு பேரணி. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 9, 2015

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் சங்கத்தினர் கவன ஈர்ப்பு பேரணி.




சென்னை: தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர் கவன ஈர்ப்பு பேரணி நடத்துகின்றனர்
. தமிழகம் முழுவதும் நடைபெறும் பேரணியில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பங்கேற்றுள்ளனர். மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்து பேரணி நடத்தி வருகின்றனர். அரசு தொடக்க பள்ளிகளை மூடும் முடிவு உள்பட 15 கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணி நடத்தப்படுகிறது. சென்னை, திருப்பூர், திருவள்ளூர், தஞ்சை, திருவாரூரில் ஆசிரியர் பேரணி நடத்தி வருகின்றனர்.

4 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. Thaguthi thervil therchi petravarkalukku senority adipadail pani niyamanam nadaipara vendum entru court sonnal payanulatha erukum.nanbarkal sollunkal.

    ReplyDelete
  3. CASE HEARING TODAY DETAILS UPDATE FRIENDS..............

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி