சென்னை மண்டலத்தில் உள்ள மத்திய அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடத்தை நிரப்ப வேண்டும் என்று கேந்திரிய வித்யாலயா ஆசிரியர்கள் சங்க பொதுக்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
கேந்திரிய வித்யாலயா ஆசிரியர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் இன்று சென்னையில் நடந்தது. பொதுக்குழு கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.மத்திய அரசு பள்ளிகளில் 50 சதவீத ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. கேந்திரிய பள்ளிகளில் ஆசிரியர் - மாணவர் விகிதாச்சாரத்தை கடைபிடிக்க வேண்டும். 6-வது ஊதியக்குழு பரிந்துரையை முறையாக அமல்படுத்த வேண்டும் என்பவை உள்ளிட்ட பல விஷயங்கள் வலியுறுத்தப்பட்டன.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி