தொடக்கக் கல்வி - ஊராட்சி / நகராட்சி / உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள் அஞ்சல் வழிக் கல்வி மூலம் பி.எட்., படிக்கும் நேர்வுகளில், கற்பித்தல் பயிற்சியினை அவர்கள் பணிபுரியும் பள்ளிகளிலேயே 6,7 மற்றும் 8 வகுப்புகளில் மேற்கொள்ள அரசு உத்தரவு.
TN GOVT LTR NO.31874/ELE/13-4,DT.13.3- B.ED Teaching Practice ll b done in same scl in 6, 7 & 8 for SGT who r working in PU/MUN/Aided Scls - Orders Click Here...
தருமபுரி மாவட்டம் அரூர் ஒன்றியத்திற்குட்பட்ட தொடக்க,நடுநிலை பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களிடம் ஏ.இ.இ.ஒ & கருவூலக அலுவலக ஊழியர்கள் லஞ்சம் வசூல்வேட்டை நடத்துகின்றன்ர்.அதற்கு காரணம் பிப்ரவரி மாத ஊதிய பட்டியலுடன் சமர்பித்த வருமான வரி படிவத்தை சரிபார்க்கமாலே சம்பளம் வழங்கியதற்கு தான் லஞ்சம்.சி.ஆர்.சி ஒருங்கினைப்பாளர் முலம் தலா ரூ.500/ என்றவாறு 500க்கும் மேர்ப்பட்ட ஆசிரியர்களிடம் லஞ்சம் வசூல்வேட்டை நடத்துகின்றன்ர்.இதை கேட்க யாருமில்லையா? லஞ்ச ஒழிப்பு துறை கவனிக்குமா?
ReplyDelete