கேரள மாநிலத்தில் பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுகள் இன்று தொடங்கி, வரும்23-ம் தேதி வரை நடைபெறுகின்றன.இத்தேர்வினை 4 லட்சத்து 68 ஆயிரம் மாணவர்கள் எழுதுகின்றனர்.
இதில் இடுக்கி, பாலக்காடு, வயனாடு, திருவனந்தபுரம், கொல்லம் ஆகிய ஐந்து மாவட்டங்களில் தமிழ் வழிக்கல்வி பயின்ற 23 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்.தேர்வுகளை கண்காணிக்க மாநிலம் முழுவதும் 25 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி