"அனைத்து வளமைய பட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கத்தின்"(ARGTA) விழுப்புரம் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 13, 2015

"அனைத்து வளமைய பட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கத்தின்"(ARGTA) விழுப்புரம் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது.


11-04-15 அன்று "அனைத்து வளமைய பட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கத்தின் "(ARGTA) விழுப்புரம் மாவட்ட செயற்குழு கூட்டம் ASG கூட்ட அரங்கில் மாநில பொதுச் செயலாளர் வாசுதேவன் தலைமையில் நடைபெற்றது.
மாநில துணைத் தலைவர் ஹரிக்கிருஷ்ணன், மரியஆரோக்கியராஜ், முனியன், அய்யாக்கன்னு,கோவிந்தராஜ் ,சிவா ஆகியோர் சங்க செயல்பாடுகள் குறித்து சிறப்புறையாற்றினார்கள்.

மாவட்ட அளவில் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் மாவட்ட தலைவர் வல்லம் சிவா , செயலாளர் தியாகதுருகம் விஜயகுமார் ,பொருளாளர் திருக்கோவிலூர்மதுசூதனன் ,மகளிரணி செயளாலர் விக்கிரவாண்டி பானு,முதன்மைச் செயலாளர் கண்டமங்கலம் கோவிந்தராஜீ, துனைத்தலைவர்கள் மைலம் தட்சணாமூர்த்தி ,கோலியனூர்அய்யாக்கன்னு,திருக்கோவிலூர் சந்தியாகுசிங்கராயன்,வானூர் ஆல்பின்ரெஜில்,துனைச்செயலாளர்கள் ஒலக்கூர் கணபதி,திருக்கோவிலூர் ஏழுமலை,திருவெண்ணைநல்லூர் சிவராமன்,உளுந்தூர்பேட்டை ஐயப்பன்,மன்டலத்தலைவர்கள் கண்டமங்கலம் கோவிந்தன் ,வானூர் ராஜிவ்காந்தி,உளுந்தூர்பேட்டை அரசு,ரிஷிவந்தியம் ராஜமாணிக்கம் ,மகளிரணி துணைச் செயலாளர் கோலியனூர் விஜயா, மாவட்ட செய்திதொடர்பாளர் கண்டமங்கலம் மணிகண்டன் ஆகியோர் தோர்ந்தெடுக்கப்பட்டனர்.

#நிறைவேற்றப்பட்ட கோரிக்கைகள்.

1.1385 ஆசிரியர் பயிற்றுநர்களை பட்டதாரி ஆசிரியர்களாக பணிமாறுதல் செய்ய வேண்டுகிறோம்.
2.மூன்று வருட பணிமாறுதலை திரும்ப பெறவேண்டுகிறோம்.
3.பழைய படி BRCயில் Supervisor, BRTE,CRTE நியமிக்க வேண்டும்.
4.FTA. வை ₹2000 மாக உயர்த்த வேண்டும்.
5.வெளிமாவட்டத்திற்கு கட்டாய பணிமாறுதல் அளித்ததை திரும்ப பெற வேண்டும்.
6.CPS ஐ இரத்து செய்து GPF ஐ நடைமுறை படுத்த வேண்டும்.
7.நிலுவையில் உள்ள TA /DA உடனடியாக வழங்க வேண்டும்.
8.BRC செயல்பாடுகளுக்கு தேவையா அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்து தர வேண்டுகிறோம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி