பள்ளி மாணவனுக்கு மத்திய அரசின் ஊக்கத்தொகை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 11, 2015

பள்ளி மாணவனுக்கு மத்திய அரசின் ஊக்கத்தொகை.


ஸ்ரீவில்லிபுத்தூர்: மத்திய அரசின் தொழில் நுட்பத்துறை சார்பில் அறிவியல் துறையில் புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில் நுட்பங்களை கண்டுபிடிக்கும் வகையில் மாணவர்களுக்கு ஊக்கத்தொகையினை மத்திய அரசு வழங்கி வருகிறது.

இதற்கான ஊக்கத்தொகை ரூ.5 ஆயிரம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நரையன்குளம் ஊராட்சிஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவன் சதீஷ்குமாருக்கு கிடைத்துள்ளது.இதை உதவி தொடக்க கல்வி அலுவலர் பாலமுருகன் வழங்கினார். தலைமை ஆசிரியர் ஜெசிந்தா,ஆசிரியர்கள் பாத்திமாஞானம், ராஜேஷ்வரி,சங்கரநாராயணன், பொன்மலர் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி