'பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தத்துக்கு வராத ஆசிரியர்களின் ஊதியம் ரத்து செய்யப்படும்; அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்' என, கல்வித் துறை எச்சரித்துள்ளது.
10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான விடைத்தாள் திருத்தும் பணி, இன்று துவங்குகிறது. சென்னையின் நான்கு மையங்கள் உட்பட, தமிழகத்தில், 75 மையங்களில் திருத்தம் மேற்கொள்ளப்படுகிறது.திருத்தம் தொடர்பாக, அனைத்து அரசு, அரசு உதவிபெறும், தனியார் மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளுக்கு, முதன்மைக் கல்வி அதிகாரிகள் மற்றும் விடை திருத்து மைய அதிகாரிகள், சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளனர். தேர்வுத் துறை இயக்குனர் மற்றும் பள்ளிக்கல்வி இயக்குனரின் உத்தரவுப்படி, இந்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது.அதில், கூறப்பட்டு உள்ளதாவது: விடைத் திருத்தம் குறிப்பிட்ட நாளில் துவக்கப்பட்டு, குறிப்பிட்ட நாளில் முடிக்கப்பட வேண்டும்.
தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் போன்ற அனைத்துப் பாடங்களுக்கும், ஒரேநேரத்தில் திருத்தம் துவங்கப்பட உள்ளது. ஒரு ஆண்டுக்கு மேலாக, 10ம் வகுப்பு பாடம் நடத்துவதில், அனுபவம் உள்ள அனைத்து ஆசிரியர்களின் பெயரும், திருத்தப் பணி பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.பட்டியலில் உள்ள ஆசிரியர்களை, சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும்நிர்வாகத்தினர், உடனடியாக பள்ளிப் பணியில் இருந்து விடுவித்து, விடைத்தாள் திருத்தப் பணிக்கு அனுப்ப வேண்டும்.திருத்தப் பட்டியலில் உள்ள ஆசிரியர்களுக்கு, விடுமுறை தரக் கூடாது.
திருத்தப் பணிக்கு வராத ஆசிரியர்களுக்கு ஊதியம் ரத்து செய்யப்படுவதுடன், அவர்களின் விடுமுறை நாள், 'ஆப்சென்ட்' ஆக கணக்கிடப்படும்.அவர்களது விடுமுறை நாள், மொத்த விடுமுறையில் வரைமுறை செய்யப்படாது. சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது துறை ரீதியாக ஒழுங்குநடவடிக்கையும் எடுக்கப்படும். இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.
ReplyDeleteதிங்கள், 20 ஏப்ரல், 2015
புதுடெல்லி உச்ச நீதிமன்றம் அண்மையில் வெளியிட்ட தீர்ப்பின்படி அரசு கலைக்கல்லூரிகளில் உதவி பேராசிரியராக பணியாற்றுவதற்கு SLET/SET/NET தேர்வுகளில் தேர்ச்சி பெறுவது அவசியம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தற்பொழுது தமிழக அரசு கலைகல்லூரிகளில் நிரப்பபடவுள்ள 1093 உதவி பேராசிரியர்கள் பணியிடங்களையும் மேற்காணும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பின்படி நியமனம் செய்ய மதுரை உயர்நீதி மன்ற கிளையில் வழக்கு தொடர உள்ளார்கள். SLET/SET/NET தேர்ச்சி பெற்றவர்கள் கீழ்காணும் ஆசிரியர்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
1. திரு. தில்லையப்பன் M.Sc., B.Ed., M.Phil, SLET(MATHS)
முதுகலை ஆசிரியர் (கணிதம்)
அரசு மேல்நிலைப்பள்ளி,
L.N.புரம்,
புதுக்கோட்டை மாவட்டம்.
9715096258.
2. திரு. அ. ஆஷாக்கனி, M.A., B.Ed., M.Phil, SET(ENGLISH)
பட்டதாரி ஆசிரியர் (ஆங்கிலம்)
நகராட்சி உயர்நிலைப்பள்ளி,
திருவப்பூர்,
புதுக்கோட்டை மாவட்டம்.
9626079714.
ashakanipdkt@gmail.com
Take steps immediately. Counselling for them is on
Deleteஆசிரியர்களை மிரட்டும் வேலையை செய்யும் இந்த கல்வித்துறையை அனைவரும் வன்மையாக கண்டிக்கவேண்டும்
ReplyDeleteநாளை உச்ச நீதிமன்றத்தில் டெட் வழக்கு இறுதி விசாரணை நடைபெறுகிறது 90மேல் மதிப்பெண் பெற்ற நண்பர்கள் நமக்கு சாதகமாக அமைய கோவில்களில் அர்சனை செய்ய அனைவரையும் கைகூப்பி கேட்டுக்கொள்கிறேன். ் அரசன் அன்று கொள்வான் தெய்வம் இன்று கொள்ளும்.
ReplyDeleteமனுதாரர்களின் வழக்கறிஞர்கள் இன்று டில்லி பயணம். நாளை அனைவரும் ஆஜர்.
ReplyDeleteThanks Mr. Vijay kumar sir... kindly update your valuable comments
Deleteவிஜய் சார் பணியில் உள்ள 5% பெற்றவர்களுக்கு பாதிப்பு வருமா?
Deleteஅப்படி பாதிப்பு நேர்ந்தால் பொறியாளர் குமாரசுவாமி நிலைமைதான் என் குடும்பமும்.
தனியார் பள்ளியில் 8 ஆண்டுகள் பணியாற்றினேன் . துணை முதல்வராக பதவி உயர்வு பெற்றேன்.
இன்று அவ்விடத்தில் வேறொறு நபர்.
என் வாழ்க்கையை நினைத்தால் பயமாக உள்ளது சார்.
என்னை நம்பி என் மனைவி இரு மகள்கள்
என்ன செய்வதென்று தெரியவில்லை.
தங்களின் ஆத்மார்த்தமான பதிலை
எதிர்ப்பார்த்துக்கொண்டிருக்கிறேன்.
கொடுக்காமல் இருந்திருந்தாலும்
Deleteபரவாயில்லை
கொடுத்ததை பறித்திடுவார்களோ
என பயமா இருக்கு சார்.
நான் வணங்கும் கடவுளுக்கு நிகராக உங்களை காண்கிறேன்.
Please Help Me Sir....
கவலை வேண்டாம் நண்பரே பணியில் உள்ளவர்களுக்கு பாதிப்பு வராது எனது வழக்கறிடம் பேசினேன் அவர் கூறியதாவது ஒரு அரசானை ரத்து செய்யப்படும் போது அரசானையால் பயன்பெற்றவர்களுக்கு பாதிப்பு ஏற்படாது கவலை வேண்டாம் பாதிப்பு ஏற்பட்டால் நீதிமன்றத்தை நாட தயாராகவே இருக்கிறேன்
Deleteஎன் நெஞ்சார்ந்த நன்றிகள் நண்பரே
DeleteDear baskar and vasudeva sir ungala pathi matum think panni pesaringa engala mari job ah kidaikathavangala pathi think panningala. Nanga avalo kastta patom nu ninachu parunga. Avalo NAL kastam. Ungalukum pathipu varama but engalukum kandipa job varanum nu vendikonga
DeleteEn comments Ku path il solunga vasudeva sir
Deleteவாசு அவர்களே நான் இப்பொழுது எல்லாம் கருத்து கூறுவது இல்லை. இருந்தாலும் உங்களது பதிவு மிகவும் மனம் வருத்தமடைய செய்கிறது.
Deleteகண்டீப்பாக மதிப்பெண் தளர்வு கிடைக்கும் கவலை வேண்டாம். மதிப்பெண் தளர்வு மூலம் பணியில் இருப்பவருக்கு பாதிப்பு இல்லை என்பதால் மதிப்பெண் தளர்வு பெற்று பணியில் இல்லை என்பதற்காக அதை மறுப்பது சரியா?இதை நீதிமன்றம் கருத்தில் கொள்ளும் அதுமட்டும் அல்லாமல் அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளியில் மதிப்பெண் தளர்வு மூலம் பணியில் இருக்கும் நண்பர்களின் நிலையை அரசு கவனத்தில் கொள்ளும்.
வெயிட்டேஜ் முறையால் தான் பாதிப்பு அதிகம் என்பது 90+உள்ளவர்களுக்கும் தெரியும்
உங்களுக்கு பணி வழங்ககூடாது என கூறவில்லையே நண்பரே உங்களுக்கும் பணி வழங்கினால் மகழ்சியே எங்கள் பணியை பறிக்ககூடாது என்று தான் கூறுகிறோம் நாங்கள் எந்த தவறு செய்தோம் எங்களை தண்டிக்க
Deleteஉங்கள் பணியை நாங்கள் பறிக்க வில்லை வெயிட்டேஜ் பறித்து விட்டது தகுதிதேர்வில் பெற்ற மதிப்பெண்க்கு முக்கியத்துவம் கேட்டிருந்தால் மதிப்பெண் தளர்வு பெற்றவர் எப்படி பணியை பறித்திருப்பார்கள்
Deleteநண்பர் கார்த்திக்
Deleteநிச்சயம் உங்களுக்கு அரசுப் பணி கிடைக்கும்.
உங்கள் உழைப்பையும் திறமையையும்
மதிக்கின்றேன்.
Thank u nangalum kasta padromnu purinchukitingaley sir thanks
DeleteGood news coming soon
ReplyDeletethank you vijai sir
ReplyDeletegod please save ALL TEACHERS life
ReplyDeleteUnga comments author parpava niraiya per sir thank u vijay sir
ReplyDeleteNaalai viduvu kalam 90&above don't worry
ReplyDeleteNaalai viduvu kalam 90&above don't worry
ReplyDeleteMGR sir rompa payama ullathu nijama kidaikuma sollunga sir
ReplyDeleteApudi neenga evalo confidentah soldringa. Pls reply pannuga
DeleteTeachers pavam
ReplyDeleteWhy vivek epudi soldringa. Pls solunga
Deleteஅரசாங்கம் நினைத்தால் மட்டுமே இந்த வழக்கு விரைவாக முடியும் எனவே யாரும் அவசரப்பட்டுஎதுவும் ஆகிவிடாது எனவே பொறுமை வேண்டும்
ReplyDeletesupreme court ninaithathal mattumay intha case ivvalavu viraivil vandhathu.valakkil mudivu therindal mattumay arasu tet vaikka mudiyum
Deletecourtil apparam judge etharkku?
ReplyDeletecourtil apparam judge etharkku?
ReplyDeleteCorrect ah soldringa mathesh sir
DeleteGood morning to all
ReplyDeleteநன்றி...திரு.விஜய்குமார் சார்...உங்கள் சேவை தொடர அன்புடன் வேண்டுகிறோம்...
ReplyDeleteNaalai enna ...nadakkum.
ReplyDeleteMeendum oru hearing varuma or judgment varuma?
ReplyDeleteWhere is mr.magesh kumar?
ReplyDelete90&above teachers kku new life kidaikkuma?
ReplyDeletekantipaga new life undu
Deleteஅனைத்து சகோதர ,சகோதரிகளுக்கும் எனது நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம்
ReplyDeleteநாளை உச்சநீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நல்ல தீர்ப்பாகவும் மீண்டும் ஆசிரிய சமூகம் பாதிக்கப்படாமல் , தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைத்து ஆசிரியர்களுக்கும் நல்ல தீர்ப்பாக அமைய இறைவனை வேண்டுகிறேன்
meendum hearing vara vaipu elai 21.22 mattumea hearing
ReplyDeleteமுதல்முறை வெற்றி கிடைக்கவில்லை என்றாலும், உங்களுக்கு பிரியமானதைச் செய்ய இன்னொரு வாய்ப்பு கிடைத்ததாக நினைத்துக் கொள்ளுங்கள். மறுபடியும் முழு ஈடுபாட்டுடன் செயலாற்றுங்கள்.
ReplyDeleteசத்குரு
Govt 90 aove teacherer ku priorty kodukanum thhaguthiyaanavargal irukum podu inoru tet ethuku
ReplyDeleteOh! God please save our life!!!
ReplyDeleteIf govt opps to 90 ABV teachers we will oppse to govt in next election thats all
ReplyDeleteConfirm 90 abv will success tomorrow god pl hlp to us
ReplyDeleteநண்பரே நாளை இறுதி வாதம் மற்றும் தீா்ப்பு தேதி அறிவிக்கப்படும் நாளைய விவாதத்தில் தீா்ப்பு பற்றி ஒரு முடிவுக்கு வர இயலாது
Deleteநண்பரே நாளை இறுதி வாதம் மற்றும் தீா்ப்பு தேதி அறிவிக்கப்படும் நாளைய விவாதத்தில் தீா்ப்பு பற்றி ஒரு முடிவுக்கு வர இயலாது
Deleteநன்றி..."சின்ன தல"(அகிலன்).
ReplyDeleteApril 30 kkul theerpu varumaa? or may 16 kkul theerpu varumaa???
ReplyDelete,pgtrb exam varutha .....
ReplyDeleteAdw final list when friends???
ReplyDeletePG second list varum. nambikai athane valkai
ReplyDeletePG second list varum. nambikai athane valkai
ReplyDeleteEpdi solrenga varumnu. File eh clos pantanganu solitanga sasi mam. 2nd listku endha vaipum illayam
DeletePls yarathu corrects solunga...pgtrb 2 list varuma...ila exam varuma
ReplyDeleteAll 90 & above teachers, this is the correct time to struggle with tamilnadu govt.
ReplyDeleteAll 90 & above teachers, this is the correct time to struggle with tamilnadu govt.
ReplyDeleteSenthil sir high court may month full summer holiday
ReplyDeleteHardwrk sir nijamavae entha list ilaya...exam kandipa unda...nenga padikerengala...!
ReplyDeleteElla yrlayum additional list vitrukanga but indha yr electionku munadi oru trb varanala 2nd list illayam.
DeleteK sir...nenga padika arambichutengala hardwrk sir...trb la ketengala sir
ReplyDeleteInum strt panala sir. Nenga?
DeleteInum strt panala sir. Nenga?
DeleteNanum start panala sir...exam epa sir varuthu
ReplyDelete