தீர்ப்பு எதிரொலி: வரும் 17ம் தேதி முதல்வராக பதவியேற்கிறார்ஜெயலலிதா? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 11, 2015

தீர்ப்பு எதிரொலி: வரும் 17ம் தேதி முதல்வராக பதவியேற்கிறார்ஜெயலலிதா?


சொத்துக் குவிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டார்.இதையடுத்து ஜெயலலிதா வீட்டிற்கு சென்று பன்னீர் செல்வம் அவரை சந்தித்தார். முதல்வர் பதவியை பன்னீர் செல்வம் ராஜினாமா செய்ய உள்ளார்.இந்நிலையில் ஜெயலலிதா வரும் 17ம் தேதி மீண்டும் முதல்வராக பதவியேற்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2 comments:

  1. அம்மா அரியணையில்.....................


    (((எல்லாமே இனிமே நல்லாதான் நடக்கும்.. பட்டாசும் சும்மாவே கொளுத்தாம வெடிக்கும்...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி