மேல்முறையீடு செய்யப்போவதில்லை: சுப்ரமணியன் சுவாமி தகவல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 11, 2015

மேல்முறையீடு செய்யப்போவதில்லை: சுப்ரமணியன் சுவாமி தகவல்


அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில், நான்கு பேரும் விடுதலை செய்து நீதிபதி குமாரசாமி தீர்ப்பளித்துள்ளார்.ரூ.100 கோடி அபராதத் தொகையையும் ரத்து செய்து தீர்ப்பில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், சொத்து குவிப்பு வழக்கை தொடர்ந்த பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி, சொத்து குவிப்பு வழக்கில் மேல்முறையீடு செய்யப்போவதில்லை என்று மட்டும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி