அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீது தொடரப்பட்ட சொத்து குவிப்பு வழக்கு ஒரு புனையப்பட்ட வழக்கு என்று அவரது வழக்குரைஞர் கிருஷ்ணமூர்த்தி கூறியுள்ளார்.சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் ஜெயலலிதா உள்பட நான்கு பேரும் விடுதலை செய்யப்படுவதாகவும், அபராதத் தொகையையும் ரத்து செய்து குமாரசாமி தீர்ப்பளித்தார்.
பெங்களூரு உயர் நீதிமன்றத்துக்கு வெளியே இது குறித்து கருத்துக் கூறிய கிருஷ்ணமூர்த்தி, சொத்து குவிப்பு வழக்கு ஒரு புனையப்பட்ட வழக்கு. இதில் இருந்துஅவர் எப்போதோ வெளியே வந்திருக்கலாம். ஆனால் சட்டப்படி வெளியே வருவதற்காக இவ்வளவு காலம் எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி