இணைய தள வழியாக ரீச்சார்ஜ் செய்யும் ஏர்டெல் வாடிக்கையாளர்களின் இன்டர்நெட் டேட்டா கட்டணம் அதிகரித்துள்ளது. ஏர்டெல் இணைய தளத்தில் டேட்டா ரீச்சார்ஜ் செய்யும்போது இதுவரை வழங்கப்பட்டு வந்த தள்ளுபடியை அந்நிறுவனம் ரத்து செய்திருக்கிறது.
இதனால், 199 ரூபாய்க்கு 2 ஜிபியாக இருந்த இணைய தள பயன்பாடு, 1.25 ஜிபியாக குறைந்துள்ளது. அதிக தொகைக்கு அலைக்கற்றை ஏலம் எடுத்துள்ளதாகக் கூறும்தொலைபேசி நிறுவனங்கள், தங்கள் லாப விகிதத்தை அதிகரிக்க இதுபோன்ற தள்ளுபடி சலுகைகளை திரும்பப் பெற்று வருகின்றன.
இதனால், 199 ரூபாய்க்கு 2 ஜிபியாக இருந்த இணைய தள பயன்பாடு, 1.25 ஜிபியாக குறைந்துள்ளது. அதிக தொகைக்கு அலைக்கற்றை ஏலம் எடுத்துள்ளதாகக் கூறும்தொலைபேசி நிறுவனங்கள், தங்கள் லாப விகிதத்தை அதிகரிக்க இதுபோன்ற தள்ளுபடி சலுகைகளை திரும்பப் பெற்று வருகின்றன.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி