அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர்களுக்கு இடமாற்றலுக்கான கலந்தாய்வு கடந்த மே 27-ந் தேதியும், அரசு பொறியியல் கல்லூரி பேராசிரியர்களுக்கு 28-ந் தேதியும் சென்னையில் நடத்தப்பட்டது வழக்கமாக கலந்தாய்வு முடிவடைந்ததும் உடனடியாக இடமாற்றல் உத்தரவு வழங்கப்பட்டுவிடும்.
ஆனால், இந்த ஆண்டு கலந்தாய்வு முடிந்து 2 வாரங்கள் ஆகியும் இன்னும் இடமாற்றலுக்கான உத்தரவு வழங்கப்படாததால் கலந்தாய்வில் கலந்துகொண்ட விரிவுரையாளர்களும், பேராசிரியர்களும் கவலை அடைந்தனர். தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக தாமதமாகிறதோ என்று அவர்கள் நினைத்தனர்.இந்த நிலையில், மாநில தொழில்நுட்பக்கல்வி ஆணையர் பொறுப்பை கூடுதலாக கவனித்து வரும் உயர்கல்வித்துறை செயலாளர் அபூர்வா, இடமாற்றம் பெற்ற அரசு பாலிடெக்னிக், அரசு பொறியியல் கல்லூரி ஆசிரியர்களுக்கு உடனடியாக இடமாற்றல்ஆணை வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
ஆனால், இந்த ஆண்டு கலந்தாய்வு முடிந்து 2 வாரங்கள் ஆகியும் இன்னும் இடமாற்றலுக்கான உத்தரவு வழங்கப்படாததால் கலந்தாய்வில் கலந்துகொண்ட விரிவுரையாளர்களும், பேராசிரியர்களும் கவலை அடைந்தனர். தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக தாமதமாகிறதோ என்று அவர்கள் நினைத்தனர்.இந்த நிலையில், மாநில தொழில்நுட்பக்கல்வி ஆணையர் பொறுப்பை கூடுதலாக கவனித்து வரும் உயர்கல்வித்துறை செயலாளர் அபூர்வா, இடமாற்றம் பெற்ற அரசு பாலிடெக்னிக், அரசு பொறியியல் கல்லூரி ஆசிரியர்களுக்கு உடனடியாக இடமாற்றல்ஆணை வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி