இதையடுத்து 2014ல் நீதிமன்ற ரூ.2,91,000/-(பிடித்தம் செய்த தொகை + அரசு பங்களிப்பு) மற்றும்வட்டியுடன் அளிக்க தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.உயர்நீதிமன்றம் உத்தரவு வழங்கியும், உரிய நபருக்கு தொகை வழங்காததால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மீண்டும் தொடுக்கப்பட்டது. இதையடுத்து தமிழக அரசின் நிதித்துறை செயலாளர் அவர்கள் பிறப்பித்த உத்தரவில் உரிய நபருக்கு அவரின் வங்கி கணக்கில் ரூ.2,91,000/- மற்றும் அதற்கான வட்டி சேர்த்து வரவு வைக்கப்பட்டுள்ளது. இது புதிய ஓய்வூதியத் திட்டத்தை எதிர்த்து போராடுபவர்கள் ஊக்கத்தை அளித்துள்ளது. அதேபோல் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பொது நல வழக்கு ஒன்று அடுத்த வாரத்தில் தாக்கல் ஆக உள்ளது.
தகவல் : ஏங்கெல்ஸ், திண்டுக்கல்
பணிக்கொடை ஏதும் உண்டா?
ReplyDeleteGood news for government employees
ReplyDeleteMIGAVUM NANDRI MR. NATARAJ SIR AND MAYILSAMY SIR. NAN IPPODHU BA ENGLISH 3 YEARS MUDITHUVITTU TET PAPER 2 ELUDALAMA? ILLAI MARUPADIYUM B.ED PADIKA VENDUMA? YOSANAI KOORUNGAL PLEASE..
ReplyDeleteIGNOU B.ED LAST YEAR MUDITHUVITTEN. SO INDHA VARUDAM BA ENGLISH JOIN PANNI MUDICHA TET ELIGIBLE IRUKA? B.ED MUDICHTU BA MUDICHA EDAVDU PROBLEM VARUMA? PURIYALAYE SIR.. IDEA SOLLUNGA SIR PLEASE..
Deleteமூன்றாண்டு பட்டம் பெற்றால் நீங்கள் தகுதியானவர்
DeleteGood news sir
ReplyDeleteGood news for govt employees
ReplyDeleteIs she eligible for pension??
ReplyDeleteAnybody know please ,2010 cv case patri pathividavum
ReplyDeleteAnybody know please ,2010 cv case patri pathividavum
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete2010cv case patri full details therintavarkal pathividavum.
ReplyDeleteOld newsa irukku adw posting eppo trb enna pantranga.
ReplyDeleteதேர்வர்களின் பட்டியலை வெளியிடுவது மட்டுமே TRBன் வேலை.. பணி நியமனம் குறித்து ஆதி திராவிடர் நலத்துறை தான் முடிவு செய்ய வேண்டும்.. july மாத இறுதிக்குள் பணி நியமனம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது..
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThank you very much for your information.
DeleteThank you very much for your information.
Delete.இனிய காலை வணக்கங்கள் சகா..! நேற்று தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம் சார்பில் அதன் சென்னை மண்டலத்தலைவர் தோழர். S.K..சிவா மற்றும் நம்முடைய அனைத்து முயற்சிகளுக்கும் வழிகாட்டிய விளங்கிய தோழர். பாலாஜி அவர்களும் தமிழக தலைமை செயலகத்தில் உள்ள ஆதிதிராவிடர் நலத்துறை இணை செயலர் அவர்களை சந்தித்து நம்முடைய மீதமுள்ள 30 சதவீதத்தை விரைந்து நிரப்ப வேண்டி கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அதற்கு அவர்கள் ஏற்கனவே அது சம்பந்தமாக பேசியுள்ளோம். தற்போதைய 70 சதவீதம் நிரப்பி முடிக்கப்பட்டவுடன் உடனடியாக அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்துள்ளார்கள். ஆகவே ஒருங்கிணைந்து செயல்படுவோம் விரைவில் மீதமுள்ள பணியிடத்தை பெறுவோம். தோழமையுடன் ஜித்தன்ஹரி..!
ReplyDeleteஜீலை முதல் வாரத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளியில் இடைநிலை ஆசிரியராக தேர்வான சகாக்களுக்கு கலந்தாய்வு நடைபெறும் என்று ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநரகத்தில் இருந்து வந்த தகவல்..!
ReplyDeleteநான் 2008-2010 ல் M.phil part time ல் முடித்தேன். ஆனால் 2009-2010 ல் B.ed., படித்து Trb select ஆனேன். நான் எனது M.phil காட்டி Incentive வாங்க. முடியுமா? Any body tell me pls...
ReplyDelete