சத்துணவு ஊழியர்கள் வரும்11ல் பேரணி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 7, 2015

சத்துணவு ஊழியர்கள் வரும்11ல் பேரணி

தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பின் மாநிலஅமைப்பாளர் வரதராஜன் கூறியதாவது:

சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு, மலைவாழ் படி, குளிர்கால படி, விருப்ப ஓய்வூதியம் உட்பட பல சலுகைகளை,முதல்வர் ஜெயலலிதா வழங்கி உள்ளார்.இதற்கு நன்றி தெரிவித்தும்,
20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும், வரும், 11ம் தேதி மாலை, 3:00 மணிக்கு, சென்னையில் பேரணி நடத்த திட்டமிட்டுள்ளோம். பேரணி, எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இருந்து புறப்படும்; பின், அமைச்சரை சந்தித்து கோரிக்கை மனு அளிக்கப்படும். இவ்வாறு, வரதராஜன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி