கிரெடிட் கார்டில் குறைந்தபட்ச நிலுவைத் தொகையை 90 நாட்களுக்குள் செலுத்தத் தவறினால், அதை வாராக்கடன் பட்டியலில் சேர்த்து சிபில் உள்ளிட்ட கடன் தகவல் அமைப்புகளுக்கு தெரிவிக்கலாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
கிரெடிட் கார்ட் விதிமுறைகளைக் கடுமையாக்குமாறு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிரெடிட் கார்டில் செலுத்த வேண்டிய குறைந்தபட்ச தொகையை 3 மாதங்களுக்குள் செலுத்தத் தவறினால், அபராதம் வசூலிக்கவும் வங்கிகளை ரிசர்வ் வங்கி அனுமதித்துள்ளது.
ஆனால், அபராதம் வசூலிப்பது அல்லது வாராக்கடன் பட்டியலில் சேர்த்து கடன் தகவல் அமைப்புகளுக்கு தெரிவிப்பது என்ற இரண்டில் ஏதாவது ஒன்றை வங்கிகள் மேற்கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
கிரெடிட் கார்ட் பரிவர்த்தனையில் ஒழுங்கீனத்தைத் தவிர்க்க இந்த புதிய நடைமுறையை ரிசர்வ் வங்கி கொண்டு வந்துள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி