தமிழக அரசு துறைகளில் தட்டச்சர், சுருக்கெழுத்தர் பணிகளில் சேர, கணினி ஆபீஸ் ஆட்டோமேஷன் சான்றிதழ் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இத்தகுதியை பெறாதவர்களும் டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
ஆனாலும் பணிக்கு தேர்வு செய்யப்பட்டால் தகுதிகாண்
பருவத்துக்குள் அரசு கணினி சான்றிதழ் தேர்வில் தேர்ச்சி பெற்று விட வேண்டும் என்பது குறிப் பிடத்தக்கது. இந்த தேர்வை 4,039 பேர் எழுதினர். தேர்வு முடிவுகள் இணையதளத்தில் (www.tndte.com) நேற்று வெளியிடப்பட்டன. தேர்வெழுதியவர்களில் 3,861 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் 95.59 சதவீதம் என்று மாநில தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் எஸ்.மதுமதி தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி