இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் படி பல்வேறு காலியிடங்கள் உள்ளதனியார் சுயநிதி பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்கலாம் என மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்ககம் அறிவித்துள்ளது.இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்,
தமிழ்நாடு குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்காக தனியார் சுயநிதி பள்ளிகளில் 25 சதவீதம் காலி இடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி பல்வேறு பள்ளிகளில் காலியாக உள்ள இடங்கள் குறித்து www.tn matric schools.com என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.காலியிடங்கள் உள்ள பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை சேர்க்க விரும்பும் பெற்றோர்கள் நேரடியாக பள்ளிகளில் விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்காக தனியார் சுயநிதி பள்ளிகளில் 25 சதவீதம் காலி இடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி பல்வேறு பள்ளிகளில் காலியாக உள்ள இடங்கள் குறித்து www.tn matric schools.com என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.காலியிடங்கள் உள்ள பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை சேர்க்க விரும்பும் பெற்றோர்கள் நேரடியாக பள்ளிகளில் விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி