இப்பள்ளியில் கடந்த 2014 – 2015 கல்வியாண்டில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவமாணவிகள் தேசிய வருவாய் வழி தேர்வான NMMS தேர்வை 12 மாணவர்கள் எழுதினார்கள்.இவர்களில் 11 மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்று இப்பள்ளியில் வரலாற்று சாதனைபடைத்துள்ளார்கள். இம்மாணவ , மாணவிகளுக்கு ஒன்பதாம் வகுப்பு முதல்பன்னிரெண்டாம் வகுப்பு வரை மாதம் ரூ.500/- வீதம் கல்வி உதவித்தொகை கிடைக்கும் .
இம்மாணவ மாணவிகளுக்கு பள்ளி தலைமையாசிரியர் திருமதி. சோ.அமுதா அவர்கள்பாராட்டுகளை தெரிவித்து பரிசுகளை வழங்கினார். மேலும் அவர்களுக்கு தினமும்பள்ளி வேளை நேரத்திற்கு பிறகு ஒரு மணி நேரம் சிறப்பு வகுப்பு எடுத்து அவர்களைபயிற்சிவித்த பள்ளியின் ஆங்கில ஆசிரியர் திரு.K. முருகன் அவர்களையும், உடன்ஒத்துழைப்பு நல்கிய சக ஆசிரியர்களான திரு.பா.ஜானகிராமன், திருமதி.வ.க.மஞ்சுளா,திருமதி .வே.புவனேஸ்வரி திருமதி.அ.அபிராமி., திரு.ஆ.குளோரிஜெர்மானியூஸ்,திருமதி.ரூ.புஷ்பராணி , செல்வி .பா.வெண்ணிலா ஆகிய அனைவரையும் பள்ளியின்தலைமையாசிரியர் பாராட்டுகளை தெரிவித்தார்.
Congratulations
ReplyDeleteValttukkal
ReplyDeleteSuperrr,,all teachers should follow this,,
ReplyDelete