சத்துணவு பணியாளர் சங்க நிர்வாகிகள் தேர்வு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 19, 2015

சத்துணவு பணியாளர் சங்க நிர்வாகிகள் தேர்வு

தமிழ்நாடு சத்துணவு பணியாளர் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் புதுக்கோட்டையில் தேர்வு செய்யப் பட்டனர்.

புதுக்கோட்டையில் நேற்று நடைபெற்ற அச்சங்கத்தின் மாநிலப் பொதுக் குழுக்கூட்டத்தில் மாநிலத் தலைவராக கே.காளிங்கநாதன், பொதுச் செயலாளராக எஸ்.குணசேகரன்,
பொருளாளராக எஸ்.தேனம்மை உள்ளிட்டோர் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப் பட்டனர்.இதைத் தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில், பணி நிரந்தரம் செய்ய வேண்டும். வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

தனித் துறை உருவாக்க வேண்டும்என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி