பொறியியல் பொது கலந்தாய்வு இன்றுடன் முடிகிறது - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 28, 2015

பொறியியல் பொது கலந்தாய்வு இன்றுடன் முடிகிறது

பொறியியல் பொது கலந்தாய்வு இன்றுடன் (செவ்வாய்க்கிழமை) முடிவடைகிறது. நாளை முதல்2 நாட்களுக்கு தொழிற் கல்வி மாணவர்களுக்கான கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது.பொறியியல் படிப்பில் சேரு வதற்கான பொது கலந்தாய்வு ஜூலை 1-ம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வரு கிறது.


கலந்தாய்வு மூலம் இதுவரையில் 94 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கல்லூரி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டுள்ளது.

42 ஆயிரத் துக்கும் மேற்பட்டவர்கள் கலந் தாய்வுக்கு வரவில்லை.இந்த நிலையில், பொது கலந் தாய்வு இன்றுடன் (செவ்வாய்க் கிழமை) முடிவடைகிறது. இதைத்தொடர்ந்து, தொழிற் கல்வி பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நாளையும், நாளை மறுநாளும் (புதன், வியாழன்) 2 நாட்கள் நடைபெற உள்ளது. மொத்தமுள்ள 6 ஆயிரம் இடங்களுக்கு 3,500 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.பொறியியல் படிப்பில் கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட இடங்கள் காலி யாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி