ஹெல்மெட் அணியாத இருசக்கர வாகன ஓட்டிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழகத்தில் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மட் கட்டாயமாக்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகள் மீது இதுவரை என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்ற விவரத்தை நீதிபதிகள் கேட்டனர்.இது குறித்து வரும் திங்கட்கிழமைக்குள் பதிலளிக்கவும் தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டது.
தமிழகத்தில் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மட் கட்டாயமாக்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகள் மீது இதுவரை என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்ற விவரத்தை நீதிபதிகள் கேட்டனர்.இது குறித்து வரும் திங்கட்கிழமைக்குள் பதிலளிக்கவும் தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி