ஆசிரியர் தகுதித்தேர்வு : தமிழக அரசு மேல்முறையீடு! வழக்கு 2 வாரகாலத்துக்கு ஒத்திவைப்பு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 22, 2015

ஆசிரியர் தகுதித்தேர்வு : தமிழக அரசு மேல்முறையீடு! வழக்கு 2 வாரகாலத்துக்கு ஒத்திவைப்பு!

தமிழக ஆசிரியர் தகுதித்தேர்வில் இடஒதுக்கீடு, வெய்ட்டேஜை எதிர்த்து பாதிக்கப்பட்டவர்களால் தொடரப்பட்ட வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.விசாரணையில் தமிழக அரசு " மதுரை உயர்நீதிமன்ற கிளையில் 5% மதிப்பெண் தளர்வு நீக்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போகிறோம் என்று கூறியது.இந்த அறிவிப்பால்
வழக்கை இரண்டு வாரகாலத்துக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

177 comments:

  1. Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. ஆதி திராவிடர் நல துறைக்கான 30% இடைநிலை ஆசிரியர் நியமன வழ‌க்கு எப்போது விசாரணைக்கு வருகிறது?


      இன்னும் எவ்வள‌வு நாள் தான் பொறுப்பது?

      Delete
    3. ஆதி திராவிடர் நல துறைக்கான 30% இடைநிலை ஆசிரியர் நியமன வழ‌க்கு எப்போது விசாரணைக்கு வருகிறது?


      இன்னும் எவ்வள‌வு நாள் தான் பொறுப்பது?

      meethi 30 % sc sca kondu nirappida vendum.

      ithu thevai illatha valakku .

      sc school il sc kondu nirappukirarakal

      bc school il bc kondu nirappukirarakal

      ithukku oru case thevaiya?

      உடனே வழக்கினை தள்ளுபடி செய்து முடித்து மாண‌வர்களின் நலன் கருதி 30% பணியிடங்களை ஆதி திராவிடர்களை கொண்டு நிரப்பிட வேண்டும்.

      Delete
    4. ஆதி திராவிடர் நல துறைக்கான 30% இடைநிலை ஆசிரியர் நியமன வழ‌க்கு எப்போது விசாரணைக்கு வருகிறது?

      இன்னும் எவ்வள‌வு நாள் தான் பொறுப்பது?


      உடனே வழக்கினை தள்ளுபடி செய்து முடித்து மாண‌வர்களின் நலன் கருதி 30% பணியிடங்களை ஆதி திராவிடர்களை கொண்டு நிரப்பிட வேண்டும்.

      Delete
    5. ஆதி திராவிடர் நல துறைக்கான 30% இடைநிலை ஆசிரியர் நியமன வழ‌க்கு எப்போது விசாரணைக்கு வருகிறது?

      இன்னும் எவ்வள‌வு நாள் தான் பொறுப்பது?


      உடனே வழக்கினை தள்ளுபடி செய்து முடித்து மாண‌வர்களின் நலன் கருதி 30% பணியிடங்களை ஆதி திராவிடர்களை கொண்டு நிரப்பிட வேண்டும்.

      Delete
    6. புதிய குடும்ப அட்டை பெறுவது எப்படி?

      Friday, March 15th, 2013 @ 9:42PM

      இன்று ஒவ்வொரு குடும்பத்திற்கும் குடும்ப அட்டை அத்தியாவசிய ஒன்றாகிவிட்டது.

      பொது விநியோகத் திட்டத்தில் பொருட்கள் வாங்கவும், அடையாளச் சான்று மற்றும் இருப்பிட சான்றாகவும் பயன்படுத்தப்படுவதால் குடும்ப அட்டை அவசியமாகின்றது.

      இலஞ்சம் கொடுக்காமல் சட்ட விதிமுறைகளின்படி குடும்ப அட்டைப் பெறும் வழிமுறைகளை இங்கு பார்ப்போம்.

      புதிய குடும்ப அட்டைப் பெற தகுதி உடையவர்கள் யார்?

      விண்ணப்பதாரர் மற்றும் அவருடைய குடும்பம் தனி சமையலறையுடன் தமிழகத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும்.
      விண்ணப்பதாரர் மற்றும் குடும்பத்தினர் பெயர், தமிழ்நாட்டின் வேறு எந்த குடும்ப அட்டையிலும் இருக்கக்கூடாது.
      தனியாக விண்ணப்படிவம் உள்ளதா?

      ஆம். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் விண்ணப்ப படிவம் தனியாக உள்ளது. www.consumer.tn.gov.in என்ற இணைய தளத்திலும் நகல் எடுத்துக் கொள்ளலாம்.

      விண்ணப்பத்தினை யாருக்கு அனுப்ப வேண்டும்?

      சென்னை மற்றும் புற நகர பகுதிகளை சேர்ந்தவர்கள் அவர் வசிக்கும் பகுதிக்கு உரிய உணவுப்பொருள் வழங்கும் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை உதவி ஆணையாளரிடம் விண்ணப்பிக்க வேண்டும்.
      சென்னை தவிர மற்ற மாவட்டங்களை சேர்ந்தவர்கள் வட்ட வளங்கள் அலுவலரிடம் விண்ணப்பிக்க வேண்டும்.
      கோயம்பத்தூர் மாநகரத்தில் வசிப்பவர்கள் மட்டும் உதவி பங்கீட்டு அலுவலரிடம் விண்ணப்பிக்க வேண்டும்.
      விண்ணப்பத்தினை பதிவு தபாலிலும் அனுப்பலாம். நேரில் கொடுப்பவர்கள் கண்டிப்பாக கொடுத்ததற்கான அத்தாட்சி சீட்டை பெற்றுக் கொள்ள வேண்டும்.
      விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டிய சான்றுகள்?

      தமிழ் நாட்டில் மனுதாரர் வசிப்பதற்கான முகவரி ஆதாரத்தின் நகல் கீழ்கண்ட ஏதேனும் ஒன்று இணைக்கப்படவேணடும்.

      தேர்தல் வாக்காளர் அடையாள அட்டை
      சொந்த வீடாக இருப்பின் சொத்து வரி ரசீது
      மின்சார கட்டண ரசீது
      தொலைபேசி கட்டண ரசீது
      பேங்க் பாஸ் புக்
      பாஸ்போர்ட்
      வாடகை ஒப்பந்தம்
      முந்தைய முகவரியில் குடும்ப அட்டை வழங்குப் பட்டிருப்பின் குடும்ப அட்டை வழங்கும் அலுவலரிடமிருந்து பெறப்பட்ட ஒப்பளிப்புச் சான்று
      பெற்றோர் அல்லது பாதுகாப்பாளர் குடும்ப அட்டையிலிருந்து பெயர் நீக்கம் சான்று அல்லது பெயர் சேர்க்கப்படவில்லை என்பதற்கான சான்று
      முந்தைய முகவரியில் குடும்ப அட்டை இல்லை என்ற சான்று
      கேஸ் சிலிண்டர் இணைப்பு இருப்பின் அதன் விலாசம்.
      நேரில் ஆய்வு

      அதிகாரிகள் வீட்டுக்கு நேரில் சென்று தனியாக சமையல் செய்யப்படுகின்றதா விண்ணப்பதாரர் சொன்னது உண்மையா என ஆய்வு செய்வார்கள்.

      எத்தனை நாட்களில் குடும்ப அட்டை கொடுக்கப்பட வேண்டும்?

      விண்ணப்பித்த 30 நாட்களில் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து 60 நாட்களுக்குள் குடும்ப அட்டை கொடுக்கப்படவேண்டும் அல்லது குடும்ப அட்டை கொடுக்கபடாததற்கு காரணம் சொல்லவேண்டும்.

      கட்டணம் எவ்வளவு?

      ரூ.5 கட்டணம் செலுத்தினால் மட்டும் போதும். இலஞ்சம் யாருக்கும் கொடுக்கவேண்டிய அவசியமில்லை.

      கால தாமதமானால், கொடுக்க மறுத்தால்?

      கொடுக்க மறுக்கும் உண்மை காரணத்தை மனுதாரருக்கு 60 நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும்.

      வேண்டுமென்றே கொடுக்க மறுத்தால் காலதாமதம் செய்தால் சென்னை பகுதியில் ஆணையாளருக்கும் மற்ற மாவட்டங்களில் மாவட்ட வளங்கள் அலுவலர் அல்லது மாவட்ட ஆட்சியரிடமும் புகார் செய்ய வேண்டும். அல்லது தகவல் பெறும் உரிமை சட்டத்தை பயன்படுத்தி எளிதில் வாங்க முடியும்.

      சான்றுகள் பெற கால அவகாசம்?

      பெயர் நீக்கம் அல்லது சேர்த்தல் சான்றுப் பெற 3 நாட்களுக்குள் கொடுக்க வேண்டும்.
      முகவரி மாற்றம் அதே ரேசன் கடையின் எல்லைக்குள் 3 நாட்களுக்குள்
      முகவரி மாற்றம் கடை மாற்றத்துடன் 7 நாட்களில்
      குடும்ப அட்டை ஒப்படைப்பு சான்று (வேறு மாநிலம் இதர நகரங்களுக்கு 2 நாட்கள்)
      மாநிலத்திற்கும் வேறு மாவட்டம் அல்லது வேறு தாலுக்கா முகவரி மாற்றம் 7 நாட்களில்.
      புதிய குடும்ப அட்டை 60 நாட்களில்
      நகல் குடும்ப அட்டை பெற 45 நாட்களில்
      குடும்ப அட்டை இல்லா சான்று 7 நாட்களில் கொடுக்கப்பட வேண்டும்.
      மேற்கண்ட சான்றுகள் பெற உதவி ஆணையாளரிடம் அல்லது வட்ட வளங்கள் அலுவலரிடம் விண்ணப்பிக்க வேண்டும்.


      Delete
    7. நிரந்தர கணக்கு அட்டை எனப்படும் பான் கார்டு (PAN Card) என்றால் என்ன?

      நிரந்தர கணக்கு அட்டை எனப்படும் பான் கார்டு (Permanent Account Number-PAN) நம்மில் பலரிடமும் உள்ளது ஆனால், பலருக்கும் இதன் முக்கியத்துவம் பற்றி தெரிவதில்லை. பான்கார்டு பற்றிய விரிவான தகவல்களும் அதனுடைய விளக்கங்களை பறறியும் தெரிநது கொள்ள இங்கே பாருங்கள் www.gurugulam.com..கமெண்ட் box ல்...

      Delete
    8. HARISH PRIYAN22 July 2015 at 13:27

      நிரந்தர கணக்கு அட்டை எனப்படும் பான் கார்டு (PAN Card)

      Delete
    9. Case Details
      Special Leave Petition (Civil) 29245 / 2014
      STATUS PENDING
      Petitioner V. LAVANYA & ORS.
      Vs.
      Respondent THE STATE OF TAMIL NADU & ORS.
      Advocate(Petitioner) MR. T. HARISH KUMAR
      Advocate(Respondent) MR. M. YOGESH KANNA
      Appealed Against WA 1031/14
      HIGH COURT OF MADRAS
      Matter is Connected To Connected Details - Not Available
      Subject Matter SERVICE MATTERS - RECRUITMENT/TRANSFER/COMPASSIONATE
      APPOINTMENT
      Listing Details Last Listed On - 21/07/2015
      Wednesday, July 22, 2015 - 2:40:47 PM

      Delete
    10. This comment has been removed by the author.

      Delete
    11. SUPREME COURT OF INDIA

      Case Status Status : PENDING

      Status of : Special Leave Petition (Civil) 29245 OF 2014

      V. LAVANYA & ORS. .Vs. THE STATE OF TAMIL NADU & ORS.

      Pet. Adv. : MR. T. HARISH KUMAR Res. Adv. : MR. M. YOGESH KANNA

      Subject Category : SERVICE MATTERS - RECRUITMENT/TRANSFER/COMPASSIONATE APPOINTMENT

      Appealed Against : WA 1031/14 OF HIGH COURT OF MADRAS

      Listed 2 times earlier Likely to be Listed on : 11/08/2015

      Delete
  2. Mel muraiyedu seiyamal evvalovu naal enna p.......

    ReplyDelete
    Replies
    1. அருமையான கேள்வி ...
      அவர்கள் அவர்களுடைய "மேல்முறையீடு" பற்றி யோசித்து கொண்டு இருந்து இருப்பார்கள் ....

      Delete
    2. நாய் ட மாட்டுன தேங்காய் கதை தான்

      நாய் விட்ட பின் தேங்காய் கிடைக்கும் . அப்புறம் தான் "தேங்காய் சட்னி"....

      அது வரை வேடிக்கை தான் பார்க்கனும்

      Delete
    3. Relaxation ah cancel panamudiyadhunu sonna inga yaaru ketta?? Ipo adhukaga dhan indha mel muraiyeedu.. idula palaper samandhamiladha case judgement a kaamchu vera argue panranga!! Ipo ena achu..

      Ram Anna, ivlo kodumailayum unga comments super:)

      Delete
    4. ^90 க்கு கண்ணில் விரலை விட்டு ஆட்டியது "வெய்டேஜ் முறை" தான் ... ^ 90 நண்பர்கள் புரிந்து கொண்டால் சரி ....

      நன்றி

      Delete
    5. ^90 க்கு கண்ணில் விரலை விட்டு ஆட்டியது "வெய்டேஜ் முறை" தான் ... ^ 90 நண்பர்கள் புரிந்து கொண்டால் சரி ....

      நன்றி

      Delete
  3. கடவுளே... உனக்கு கண் இல்லையா????

    ReplyDelete
    Replies
    1. கடவுள் கண் திறந்திருந்தால் இங்கே பஞ்சாயத்து தலைவருக்கும் கண் பார்வை போய் இருக்கும்.
      ச்சீீீசீ போங்கடா நீங்களும் உங்க நீதியும். திருடனுக்கு துனைப் போனால் நீதி காவலனும் திருடன் தான்.

      Delete
    2. Alex Sir,
      What is this? Is this Justice? What has the govt been doing so far? No one can do drama like the cunning foxes called human.

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. Dear Mr Red fire.

      It is a Hide and Seek game. It is well understood that Government is trapped in to corner. Hence it is looking for loop holes to escape. That is why the case is being trailed instead of taking debate face to face in SC. Let us wait that good thing would happen

      Delete
    5. Alex sir,
      You are correct. I too think so.
      The govt totally tantalized the candidates who worked hard with losing many things.
      Really I can't forget the treacherous.
      I should spit on my face to have believed the Govt that The C.M. would give first preference to talented.
      Anyhow sir, let us wait for the dust to settle.

      Delete
  4. Padithum yengalukku yean intha nilamai????

    ReplyDelete
  5. Neengalam nall varuveenga da.cheee engal vayiru arigiradhu .neengal nallave irukka matteenga.idhdhana nal engada poyirundeenga correct a ippa vandhu addaiya kalaikkeeringa.

    ReplyDelete
  6. Oru aaniya pudunga ivlo naala??? Namakkellam katta panjayathu than sari! On the spot judgment! !!!

    ReplyDelete
  7. 5% மதிப்பெண் தளர்வுக்கு மதுரை உயர்நீதிமன்றம் விதித்த தடையை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்யவுள்ளதால் உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற ஆசிரியர் தகுதி தேர்வு குறித்த வழக்கு 2 வாரகாலத்துக்கு ஒத்தி வைப்பு -புதிய தலைமுறை (கார்த்திக் பரமக்குடி)

    ReplyDelete
  8. Ada ponga pa neengalum unga jobum!!!!

    ReplyDelete
  9. மேல்முறையீடு செய்வதற்கான காலம் இன்னும் முடியவில்லையா?

    ReplyDelete
    Replies
    1. ஆசிரியர் தகுதி தேர்வில் 5% மதிப்பெண் தளர்வு ரத்து செய்து மதுரை உயர்நீதிமன்றம் நவம்பரில் தீர்ப்பு அளித்தது 90 நாட்கள் வரை மேல்முறையீடு செய்வதற்கு கால அவகாசம் உள்ளது அவை முடிந்துவிட்டாலும் தகுந்த காரணங்களை அரசு உச்ச நீதிமன்றத்தில் முன்வைத்து அதனை நீதியரசர் காரணங்கள் சரியானவையாக இருப்பின் கால அவகாசம் முடிந்தாலும் மேல்முறையீடு செய்ய அனுமதி அளிப்பார்கள் எனவே தமிழக அரசு மேல்முறையீடு செய்வார்கள் இதனை உறுதி படுத்த தமிழக அரசு முதலமைச்சர் தனிப்பிரிவில் ஒரு நண்பருக்கு தகவல் அளிக்கும் போது கண்டிப்பாக மேல்முறையீடு செய்வோம் என கூறியிருந்தார்கள் என்பது குறிப்பிடத்ததக்கது. யாருக்கும் பாதிப்பு இல்லாமல் நல்லது நடக்க ஆண்டவனை வேண்டுவோம்

      Delete
    2. நண்பர் பரமக்குடியார் & புளியங்குடியார் 
      தமிழக அரசு எங்கே மேல்முறையீடு செய்யும் ??
      வெய்டேஜ் வழக்கை மட்டும் தனியாக விசாரிக்க வாய்ப்பு உண்டா?

      Delete
    3. Madurai high courtil Mel muraiedu seyyum

      Delete
    4. மறுபடியும்
      மதுரை
      சென்னை
      டெல்லி .................
      மறுபடியும் மொதல்ல இருந்தா?????
      தமிழக அரசு & பள்ளி கல்வி துறை உங்கள் மக்கள் சேவை ....
      மெய் சிலிர்ப்பூட்டுகிறது.......

      Delete
  10. Nan tet august 2013 il eluthumpothu nan 8 months pregnant. Ippo en daughter nadanthu pesave arambichchittal anal intha tntetkku mudive ella...tntet is infinity. .....

    ReplyDelete
    Replies
    1. Ys u r correct! Nan 2013 exam yealuthum pothu yen daughter 10 month baby nw she is going to school! Ava college ponalum nama school ku job ku poga mattom pola iruku intha government ta neanacha!!!

      Delete
  11. Yennama neenga ipdi panuringalea ma???? Ivlo naal yenna tha than pannininga ma????

    ReplyDelete
    Replies
    1. நான் என்னுடைய " மேல்முறையீடு கேஸ"பாக்கிறதா????
      இல்லை
      உங்கள் மேல்முறையீடை பார்கிறதா ??

      போங்கப்பா ... போயீ புள்ள குட்டிய படிக்க வைக்கிற வழி ய பாருங்கள் ...

      இப்படிக்கு மம்மி

      Delete
  12. Padichu paala poratha vida aadu maychu aala poidalam by pattathari.

    ReplyDelete
  13. Sothanaiyum vethanaiyum than vazhkai

    ReplyDelete
  14. Amma amma amma amma amma
    an epad panrekalama icha
    90 aduthavaka life la adikatheka amma amma amma amma....

    ReplyDelete
  15. Correct முடியல.ஒவ்வொருத்தர்கும் பதில் சொல்லி.

    ReplyDelete
  16. case filed by our friends for their t

    ReplyDelete
  17. Amma amma amma amma amma
    an epad panrekalama icha
    90 aduthavaka life la adikatheka amma amma amma amma....

    ReplyDelete
  18. Mel muraiyedu seiya 6 months dhana time? Pirahu epadi 10 months after melmuraiyedu pana mudiyum?

    ReplyDelete
    Replies
    1. ஆசிரியர் தகுதி தேர்வில் 5% மதிப்பெண் தளர்வு ரத்து செய்து மதுரை உயர்நீதிமன்றம் நவம்பரில் தீர்ப்பு அளித்தது 90 நாட்கள் வரை மேல்முறையீடு செய்வதற்கு கால அவகாசம் உள்ளது அவை முடிந்துவிட்டாலும் தகுந்த காரணங்களை அரசு உச்ச நீதிமன்றத்தில் முன்வைத்து அதனை நீதியரசர் காரணங்கள் சரியானவையாக இருப்பின் கால அவகாசம் முடிந்தாலும் மேல்முறையீடு செய்ய அனுமதி அளிப்பார்கள் எனவே தமிழக அரசு மேல்முறையீடு செய்வார்கள் இதனை உறுதி படுத்த தமிழக அரசு முதலமைச்சர் தனிப்பிரிவில் ஒரு நண்பருக்கு தகவல் அளிக்கும் போது கண்டிப்பாக மேல்முறையீடு செய்வோம் என கூறியிருந்தார்கள் என்பது குறிப்பிடத்ததக்கது. யாருக்கும் பாதிப்பு இல்லாமல் நல்லது நடக்க ஆண்டவனை வேண்டுவோம்

      Delete
    2. நண்பர் பரமக்குடியார் & புளியங்குடியார்
       தமிழக அரசு எங்கே மேல்முறையீடு செய்யும் ??
      வெய்டேஜ் வழக்கை மட்டும் தனியாக விசாரிக்க வாய்ப்பு உண்டா??

      Delete
    3. திரு ராம் ராம் நண்பரே உங்கள் பதிவு ஒவ்வொன்றும் "நச் "

      Delete
    4. 2016 ல் ஒவ்வொருவரும் தயவு செய்து மாற்றி குத்திடுவோம் "நச்" என்று ....

      நமது "ஆள்காட்டி விரல் ஆயுதம் " கொண்டு

      Delete
    5. கண்டிப்பாக!! மீண்டும் மீண்டும் தவறு செய்தால் நாம் என்ன மரமட்டைகளா???

      Delete
    6. Ithana masam mel muraiyeedu pannama erundhadhukana niyayamana karanam ennava erukum???

      Delete
  19. விரக்தி அடையவேண்டாம் நண்பர்களே, எப்படியும் இந்த வருட கடைசிக்குள் நாம்
    கவர்மென்ட் டீச்சர் ஆவது உறுதி..

    I'm waiting ....

    ReplyDelete
  20. so tet case next Year 2016 Thirppu varum

    ReplyDelete
    Replies
    1. Inda govt case a tha 2016 varayu kondu varuvanga apram yenga exam??

      Delete
  21. so tet case next Year 2016 Thirppu varum

    ReplyDelete
  22. இத இத இதத்தான் எதிர் பார்த்தேன்

    ReplyDelete
  23. 2016 க்கு நீங்கள் என்னை பிழைக்க வையுங்கள் . அப்புறம் உங்கள் பிழைப்பை பற்றி நான் யோசிக்கிறேன் ....

    என்னமா இப்படி பன்றிங்களேளேளேளேளேளேளேளேமா

    ReplyDelete
  24. tet la Above 90 eduthum velai kidaikavillai

    ReplyDelete
  25. அட போங்கடா

    இன்னும் எத்தனை நாள்

    18 வருசாம ஒத்தி வைப்பாங்க போல

    நீங்க ஒத்தி வைங்க

    நாங்க வேலை இல்லாம வீட்டை ஒத்திக்கு வச்சு தெருவுக்கு வரோம்



    ReplyDelete
    Replies
    1. நம்ம நடுத் தெருவுக்கு வந்தா யாருக்கு கவலை! பங்களாவுல இருக்கறவங்களுக்கும் பத்து கார் பாதுகாப்போட வர்வங்களுக்கும் இது பரியுமா???

      Delete
  26. tet la Above 90 eduthum velai kidaikavillai

    ReplyDelete
  27. Ivvalavu naal pudingikittu irunthanukalaa?

    ReplyDelete
  28. Ada ponga sir ADW list nane erunthum vela eppo ellai piraku parpom nu sollittanga

    ReplyDelete
  29. Ada ponga sir ADW list nane erunthum vela eppo ellai piraku parpom nu sollittanga

    ReplyDelete
  30. U bloody tn govt,wr hav u gon for last 9 months

    ReplyDelete
  31. இனி டெட் தேர்வு நடைபெற வாய்ப்பு குறைவு. எனவே தற்போது ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலை போடுங்கள். பின்னர் வழக்கை பொறுமையாக விசாரிக்கலாம்

    ReplyDelete
  32. வாதங்களே நடைபெறாமல் வெறும் ஒத்திவைப்பு மட்டுமே நடக்கிறது என்றால் நம் அரசு இந்த வழக்கில் எவ்வளவு மெனக்கிடுது என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது . தேர்வு நடத்திவிட்டு நிபந்தனைகளை மாற்றியது தவறு என்று இந்த அரசும் இந்த அரசுக்காக இன்னும் வக்காலத்து வாங்குகிறவர்களும் புரிந்துகொள்ளும் அளவுக்கு இந்த இருவருமே ( அரசு , வக்காலதுப்பேர்வழிகள் ) அறிவில்லை என்பதே மறுக்க முடியாத உண்மை .

    ReplyDelete
  33. இனி டெட் தேர்வு நடைபெற வாய்ப்பு குறைவு. எனவே தற்போது ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலை போடுங்கள். பின்னர் வழக்கை பொறுமையாக விசாரிக்கலாம்

    ReplyDelete
  34. இனி டெட் தேர்வு நடைபெற வாய்ப்பு குறைவு. எனவே தற்போது ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலை போடுங்கள். பின்னர் வழக்கை பொறுமையாக விசாரிக்கலாம்

    ReplyDelete
  35. பிரியாரவிகுமார் மேடம் இந்த் அரசு எப்போது இந்த வழக்கை முடிக்க நினைக்கிறதோ அப்போது முடிக்கும். முடித்தவுடன் டெட்அறிவித்து தனது திறமையே காட்டிக்கொள்ளும்

    ReplyDelete

  36. இரண்டு வாரமா Or. இரண்டு
    வ ருஷமா. தேதி கூறவில்லையா. வக்கீல் என்னதான் சொல்றார்.Plz சொல்லுங்க

    ReplyDelete
  37. This comment has been removed by the author.

    ReplyDelete
  38. This comment has been removed by the author.

    ReplyDelete
  39. அரசு மதுரை மேல்முறையீட்டு வழக்கில் வெற்றி பெற்று , உச்சநீதிமன்ற வழக்கை தள்ளுபடி செய்ய கோரி அப்பீல் செய்ய உள்ளது....

    ReplyDelete
  40. 3 மாசம் தள்ளி வச்சாங்க..சரினு பொறுமையா இருந்தோம்..மீண்டும் ஒரு வாரம் தள்ளி வச்சாங்க...இப்போ மீண்டும் 2 வாரம்??அடுத்தது???3 மாசத்துல இருந்து மறுபடியும் ஆரம்பிப்பாங்க பாருங்க..நம்மள பாத்தா இவங்களுக்கு பைத்தியக்காரங்க மாதிரி தெரியுதா!!!

    ReplyDelete
  41. Ini vote poda poren nu evanachum ponan..... Avana Vida sorana kettavan evanum illa.. Entha aatchi vanthalum ipdi than nadakkum.. So don't belive any party... Only belive ur talent..

    ReplyDelete
  42. Ini vote poda poren nu evanachum ponan..... Avana Vida sorana kettavan evanum illa.. Entha aatchi vanthalum ipdi than nadakkum.. So don't belive any party... Only belive ur talent..

    ReplyDelete
  43. This year pg trb will come or not?

    ReplyDelete
  44. Before election surely PG trb will come.. Don't worry

    ReplyDelete
  45. go to all of u another job.. No help for goverment

    ReplyDelete

  46. அட த்த்த்தூதூதூதூ,... இதெல்லாம் ஒரு பொழப்பு.

    ReplyDelete
  47. No chance to PG or TET announcement. Because , this govt power only november 2015. They hav't time . Maybe next DMK came , they put seniority system. Incase ADMK came again they start reappeal. Mrs.SABITHA , IAS, only misguide it. She is play Our life . We have't power. all r pray god for give the punishment jobwise and healthwise to Mrs.Sabitha. GOD , whr r u? No body from heaven, but she think like this.

    ReplyDelete
  48. Ada ennapa innum pesittu irukkeanga perusa ethuna plan pannuvom illeana ellorum foreign povom summa time waste pannatheenga intha **** government'ah nambi.

    ReplyDelete
  49. தேர்தல் நேரம் நெருங்கிவிட்டதால், 90 மதிப்பெண் மேல் பெற்றவர்கள் ஒருங்கிணைந்து போராடினால் மட்டுமே நாம் வெற்றி பெற முடியும்.

    ReplyDelete
  50. Entha intha teacher valliku padchomnu irukapa.naama vedura kanner antha kaduvooluku kooda kattga mattanguthuo.kaduvola teacher jobuku padchatha enga thavara.

    ReplyDelete
  51. சரவணன் சார் நீங்கள் சொல்வது தான் ராி

    ReplyDelete
  52. Within two weeks,God bless you all who have TNTET passed candidates.Self-Confidence makes human mind a good opinion.So,Be confident every Govt.Job Seekers.JAI HINDH.

    ReplyDelete
  53. கல்விசெய்தியில் கமெண்ட் போட்டது போதும்.வாட்ச்அப்பில் ஒரீ கட்டீடுரை எழுதி விடலாம்.அதுதான் சரியான ஆயுதம்.இங்க செய்யம் கமெண்ட்டால் பலனில்லை.

    ReplyDelete
  54. Nanamthu katharalgal innum makkalidam searavillay, namakku nadantha aneethiyum makkalukku theriya vaaipillay, naam athanai theriya vaikka etheanum vali vunda nanbargalea?

    ReplyDelete
  55. அந்த வழி தான் வாட்ச்அப்

    ReplyDelete
  56. இந்த முறை பணிநிரவல் மட்டுமே. ஒவ்வொரு மாவட்டத்திலும் காலிப்பணியிடத்தை விட மும்மடங்கு அதிகமாக உபரி ஆசிரியர்கள் உள்ளனர். ஏற்றுக்கொள்ள மறுத்தாலும் உண்மை இதுவே

    ReplyDelete
    Replies
    1. surplus 10,000 வரும்ங்கல
      திரு.ராஜராஜசோழன்

      Delete
    2. There 243 surplus teachers for 70 vacancies (all subjects) so though those vacancies are going to be filled up with these surplus teachers still there is deployment next year ....for every district you think ....same thing is in other districts also...Infact in 5 districts there is only surplus no vancancy...

      Delete
    3. வரும் சட்டசபை கூட்டத்தொடரில் தெரிந்து விடும் எத்தனை காலிப்பணியீடம்
      ஆசிரியர் நியமனம் என்று.

      உண்மையில் அதிகமான ஆசிரிய காலியிடம் இருப்பதாக ஜாக்ட்டோ அறிவித்திருக்கிறது.

      Delete
  57. மேல் முறையீடு செய்தாலும் உச்ச நீதி மன்றம்,பலவழக்குகளில் தெளிவாகத் தீர்ப்பு வழங்கியுள்ளது.தேர்வு நடத்திவிட்டு முடிவினை அறிவித்த பிறகு தளர்வு வழங்கக்கூடாது என்று! மதுரையில் மேல் முறையீடு செய்தாலும் பலன் கிடைக்குமா?அரசுக்கு தற்போதைக்கு tetதேர்வினை நடத்துவதற்கு விருப்பம் இல்லை.ஆகவேதான் 10 மாதங்களாக மேல் முறையீடு செய்யாமல் உள்ளது என்பதே உண்மையான நிலை.

    ReplyDelete
    Replies
    1. Neenga solra adhae supeme court 2012 la TNTET la relaxation kudukanumnu opposite parties case file panapo adhu arasin kolgai mudivu, adha kuduthalum kudukalanalum court adhula thalaiyida mudiyadhunu theliva soliruku. Padasalai la last year andha judgement copy kuda potanga. Hence relaxation wil never cum under ur so called "game"!!!!!

      And how can u say that government nt interestd to conduct TET this year? Sure there wil b TET and PG this year. Thats y they r tryng to close d case. For appealing 90days only allowed bt thats fr normal citizens, when it cums to government they have special time and consideration!!

      Delete
    2. அரசுக்கு TETதேர்வை நடத்த விருப்பம் இருந்தால் வழக்கை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.வழக்கை இழுத்தடிக்கக்கூடாது.2016 இல் tet தேர்வில் அவசியம் வெற்றி பெரவேண்டும் தனியார் பள்ளிகளில் வேலை செய்வோர் உள்பட,என்று அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதை நினைவில் கொள்ளவும்.

      Delete
  58. Ada pongappa na Tuition yeduthu polachukiren

    ReplyDelete
  59. அரசுக்கு TETதேர்வை நடத்த விருப்பம் இருந்தால் வழக்கை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.வழக்கை இழுத்தடிக்கக்கூடாது.2016 இல் tet தேர்வில் அவசியம் வெற்றி பெரவேண்டும் தனியார் பள்ளிகளில் வேலை செய்வோர் உள்பட,என்று அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதை நினைவில் கொள்ளவும்.

    ReplyDelete
  60. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  61. உனக்கு என்னடா தெரியும் என் language ?

    ReplyDelete
  62. கில்லி மாதிரி நான் இருப்பவன்டா மாரிமுத்து.

    ReplyDelete
  63. உனக்கு இனி மரியாதை இல்லை டா. என் Language என்ன என்று காட்டவா டா? டேய் புத்தகங்களை படிச்சு வளர்ந்தவன்டா நான். நான் படித்த புத்தகங்களை பட்டியலிடவாடா மாரி முத்து ?

    ReplyDelete
    Replies
    1. Ramesh sir,andha manamketavanuku neenga ivlo kovapada kudathu.manithanuku matume ans panunga,

      Delete
    2. உண்மை. முற்றிலும் உண்மை.

      Delete
    3. சுற்றறிந்தார் கண்ட அடக்கம் அறியாதார்

      பொச்சாந்து தம்மைப் புகழ்ந்துரைப்பார் - தெற்ற

      அறைகல் அருவி அணிமலை நாடா

      நிறைகுடம் நீர்தளும்பல் இல்.

      Delete
    4. தாயானும் தந்தையா னாலும் மிகவின்றி

      வாயின்மீக் கூறும் அவர்களை ஏத்துதல்

      நோயின்(று) எனினும் அடுப்பின் கடைமுடுக்கும்

      நாயைப் புலியாம் எனல்.

      Delete
    5. தாயானும் தந்தையா னாலும் மிகவின்றி

      வாயின்மீக் கூறும் அவர்களை ஏத்துதல்

      நோயின்(று) எனினும் அடுப்பின் கடைமுடுக்கும்

      நாயைப் புலியாம் எனல்.

      Delete
  64. Terry Eagleton அவர்கள் எழுதியுள்ள Literary Criticism and Marxism என்ற நூலைப் படித்துக் கொண்டிருக்கிறேன். அழகுணர்ச்சி, கவிதை நுட்பங்கள், கலை நுட்பங்கள் போன்றவை மார்க்சீய விமரிசனப் போக்கிற்கு புறம்பானவை என்கிறதான மாயையை உடைத்துப் போடுகிறார்.உருவமும் உள்ளடக்கமும் என்ற இரண்டாவதுஅத்தியாயம் மிகுந்த இலக்கிய அந்தஸ்து உள்ளது. இந்தப் புத்தகம் 1976ம் ஆண்டு வெளிவந்துள்ளது என்பது கூடுதல் ஆச்சர்யம். 
    இன்றைய அளவிற்கும், இதன் கருத்துக்கள் முற்றிலும் பொருந்துகிறது என்பது மட்டுமல்லாமல், ரஷ்யா மற்றும் சீனா போன்ற நாடுகளில் தோல்வியைத் தழுவியதைப் போல தோன்றுவது மார்க்சீயம் அல்லவென்றும்,முதலாளித்துவம் என்றையும் விட அதிக பலம்பெற்றுள்ள இன்றைய நிலையில் மார்க்சீயமும் முன்னெப்போதையும் விட இப்பொழுது அதிக சமூக பொருத்தப்பாடு கொண்டதென்றும் தோன்றுகிறது. 
    ரொம்பவும் முக்கியமானதொரு புத்தகம்.

    ---Terry Eagleton அவர்கள் எழுதியுள்ள Literary Criticism and Marxism என்ற நூலைப் படித்துக் கொண்டிருக்கிறேன். அழகுணர்ச்சி, கவிதை நுட்பங்கள், கலை நுட்பங்கள் போன்றவை மார்க்சீய விமரிசனப் போக்கிற்கு புறம்பானவை என்கிறதான மாயையை உடைத்துப் போடுகிறார்.உருவமும் உள்ளடக்கமும் என்ற இரண்டாவதுஅத்தியாயம் மிகுந்த இலக்கிய அந்தஸ்து உள்ளது. இந்தப் புத்தகம் 1976ம் ஆண்டு வெளிவந்துள்ளது என்பது கூடுதல் ஆச்சர்யம். 
    இன்றைய அளவிற்கும், இதன் கருத்துக்கள் முற்றிலும் பொருந்துகிறது என்பது மட்டுமல்லாமல், ரஷ்யா மற்றும் சீனா போன்ற நாடுகளில் தோல்வியைத் தழுவியதைப் போல தோன்றுவது மார்க்சீயம் அல்லவென்றும்,முதலாளித்துவம் என்றையும் விட அதிக பலம்பெற்றுள்ள இன்றைய நிலையில் மார்க்சீயமும் முன்னெப்போதையும் விட இப்பொழுது அதிக சமூக பொருத்தப்பாடு கொண்டதென்றும் தோன்றுகிறது. 
    ரொம்பவும் முக்கியமானதொரு புத்தகம்.

    ----


    -


    ReplyDelete
    Replies
    1. இதுவும் தாங்கள் எழுதவில்லை என்பதும், copy past என்பதும் தெளிவாகத் தெரிகிறதே.......


      நன்றாக முயற்சி செய்யுங்கள்...

      Delete
  65. Terry Eagleton அவர்கள் எழுதியுள்ள Literary Criticism and Marxism என்ற நூலைப் படித்துக் கொண்டிருக்கிறேன். அழகுணர்ச்சி, கவிதை நுட்பங்கள், கலை நுட்பங்கள் போன்றவை மார்க்சீய விமரிசனப் போக்கிற்கு புறம்பானவை என்கிறதான மாயையை உடைத்துப் போடுகிறார்.உருவமும் உள்ளடக்கமும் என்ற இரண்டாவதுஅத்தியாயம் மிகுந்த இலக்கிய அந்தஸ்து உள்ளது. இந்தப் புத்தகம் 1976ம் ஆண்டு வெளிவந்துள்ளது என்பது கூடுதல் ஆச்சர்யம். 
    இன்றைய அளவிற்கும், இதன் கருத்துக்கள் முற்றிலும் பொருந்துகிறது என்பது மட்டுமல்லாமல், ரஷ்யா மற்றும் சீனா போன்ற நாடுகளில் தோல்வியைத் தழுவியதைப் போல தோன்றுவது மார்க்சீயம் அல்லவென்றும்,முதலாளித்துவம் என்றையும் விட அதிக பலம்பெற்றுள்ள இன்றைய நிலையில் மார்க்சீயமும் முன்னெப்போதையும் விட இப்பொழுது அதிக சமூக பொருத்தப்பாடு கொண்டதென்றும் தோன்றுகிறது. 
    ரொம்பவும் முக்கியமானதொரு புத்தகம்.

    ----


    ReplyDelete
    Replies
    1. எல்லாம் சரி மதி சார். நீங்கள் பதிவு செய்த அந்த நடை பிழையாகத் தானே இருந்தது.

      Delete
    2. எந்த வாக்கியம்? எந்த சொற்கள் ?

      Delete
    3. படித்தது M.A ஆங்கிலம் திருச்சி St.Joseph's.....ஆங்கிலத்தை முதன்மை பாடமாக படித்த பொழுதும் எனக்கு MLL உள்ளது தமிழில். அதாவது Minimum Levels of Learning. குறைந்த பட்ச கற்றல் தகுதிகள் எனக்கு தமிழில் உண்டு.

      Delete
    4. உமக்கு சம்பளம் கொடுப்பது இதற்கல்ல. உமது பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு A B C D யும் தெரியவில்லையாம்.தமிழ் வாசிக்கவும் தெரியவில்லையாம். இதற்கு ஏதாவது உருப்படியாகப் பண்ணுங்கள்.

      Delete
  66. Ramesh sir.pls reply me.ba bed eng finish panitu piragu ba history mudithal,history pattathari aasiriyaraka paniyatra mudiyuma?ila history kunu thaniya be.d pananuma?pls sir reply me

    ReplyDelete
  67. விஜய் குமார் சார் இந்த நாய் என் language ஐ குறை சொல்லிட்டான். என் தாயை விட என் language முக்கியமல்லவா? படித்தது கிட்டத்தட்ட 20 வருடங்கள் அல்லவா? தினசரி 500 பக்கங்களுக்கு மேல் அல்லவா படித்து கொண்டு இருக்கிறேன்!

    ReplyDelete
  68. ஸ்ரீமதி ரமேஸ் சார் தயவு செய்து எனது சந்தேகத்தை தீர்த்து வையுங்கள் please sir

    ReplyDelete
  69. ஏமாறாதீர்கள். Govt tet நடத்த ஆர்வம் காட்டால.study for next. Announce வந்தா நிஜம்.

    ReplyDelete
  70. Thaayi yum thaai mozhiyum ondru thaan ena manithanuku matume theriyum sir.avanuku theriya vaaipu ila.so dont feel sir

    ReplyDelete
  71. வாசிப்பு மிக முக்கியம். அவனை நானும் திரு வெங்கடேசும் டீ கடையில் Comedian ஆக பேசி வருகிறோம். அந்த நாய்க்கு என் handset numberஐ கொடுத்து விட்டேன். இந்த அளவுக்கு நான் உளைச்சல் ஆனது இல்லை. இருந்தாலும் இன்றும் ஒரு படைப்பை உருவாக்கினேன்.

    ReplyDelete
  72. இது வரையில் நான் என் எல்லை மீறியது இல்லை கல்விச்செய்தியில். இன்னும் அவன் மீது என் கோபம் தீரவில்லை. சாது மிரண்டால் காடு கொள்ளாது. இவன் அனைவரும் உறங்கும் வேளையில் பதிவிட்டு உறங்க கூடிய நாய் அவன்.

    ReplyDelete
  73. Every student of English literature in India should read many volumes on History of English Literature. Many doyens of language history have come out with their own contributions in this field, Starting from Ifor Evans, GM Trevelyan, David Daiches and hundreds of others have been prescribed by various universities across the country. But I am not sure if any university has prescribed the volume written by William J Long. This was written in the year 1905. Comparatively, it is much smaller one in size and scope. In its last pages, Gerard Manley Hopkins is referred as the latest English poet. Wreck of the Deutshland is the poem discussed on the last page of the volume. Nothing on the Twentieth Century Literature is mentioned. This volume had already been completed even before the onset of 20th Century Literature.


    ReplyDelete
  74. இது தான் நான் படித்து ரசித்த என் ஆங்கிலப் புலமையும் என் தமிழ் புலமையும். படிக்க வேண்டும். புத்தகங்களை கையில் பிடிக்க வேண்டும். ஆங்கிலத்தில் மற்றும் தமிழில் விளையாட வேண்டும். உலகம் நம் கையில. எஎன்னிடம் படிக்கும் மாணவர்கள் என்னை விட ஆங்கிலத்தில் பந்தாடுபவர்கள்.

    ReplyDelete
    Replies
    1. Thank u sir..pls sir iniyum thodara vendam, andha manaulaisal,vidunga sir nallatha thing panave naram iladha podhu,andha naagareegamatra vaarthaiku unga ponnana tme ah weast panathinga sir.,nimmadhiya pooi thoongunga sir pls

      Delete
  75. This comment has been removed by the author.

    ReplyDelete
  76. jayalalitha irukkum varai tamilnadu uruppadathu

    ReplyDelete
  77. Dear Ramesh yes except that irritating idiot everyone is your side. U r a reputed teacher. But he is not at all completing TET. He scored only 57. Just ignore him. I will find his address. Sure in 2 days I will tell u.

    ReplyDelete
  78. Replies
    1. எல்லாம் நன்மைகா???

      உங்கள் " சொம்படிக்கும் வித்தை"
      பலே பலே ...
      உனக்கும் 35 வயதாகும் . வாழ்க்கையில் பல துன்பங்கள் வரும் . அப்போதும் இப்படி சொம்படிப்பாயா???

      Delete
  79. ஆதி திராவிடர் நல துறைக்கான 30% இடைநிலை ஆசிரியர் நியமன வழ‌க்கு எப்போது விசாரணைக்கு வருகிறது?

    இன்னும் எவ்வள‌வு நாள் தான் பொறுப்பது?


    உடனே வழக்கினை தள்ளுபடி செய்து முடித்து மாண‌வர்களின் நலன் கருதி 30% பணியிடங்களை ஆதி திராவிடர்களை கொண்டு நிரப்பிட வேண்டும்.

    ReplyDelete
  80. ஆதி திராவிடர் நல துறைக்கான 30% இடைநிலை ஆசிரியர் நியமன வழ‌க்கு எப்போது விசாரணைக்கு வருகிறது?

    இன்னும் எவ்வள‌வு நாள் தான் பொறுப்பது?


    உடனே வழக்கினை தள்ளுபடி செய்து முடித்து மாண‌வர்களின் நலன் கருதி 30% பணியிடங்களை ஆதி திராவிடர்களை கொண்டு நிரப்பிட வேண்டும்.

    ReplyDelete
  81. if we read the case fm begining
    to today. i donot think the sc will interfere in the decison madras high court .


    ReplyDelete
  82. டால்ஸ்டாயின் 'போரும் வாழ்வும்', உலகபுதின இலக்கியத்தின் உச்சம் என்றுமார்க்சிஸ்ட் விமரிசகர் மட்டுமன்றி வேறுவிமரிசன தத்துவ மரபைச் சேர்ந்தவர்களும்கூட ஒப்புக்கொள்கிறார்கள். 


    படைகளின் நகர்தல், பூகோள அமைப்பு -அது எப்படி ஒரு போரின் வெற்றி அல்லதுதோல்வியைத் தீர்மானிக்கிறது, இதில் தனிமனிதர்களின் பராக்கிரமங்கள் காற்றில்நிலையின்றி அலைவது, போரில் தனிமனிதர்களின் வாழ்க்கை - முக்கியமாககாதல், போரின் உக்கிரத்தில் காதலிகளின்திருஉருக்கள் கண்ணில் தோன்றியுத்தத்தின் லட்சியத்தை கேலி செய்வது,அரண்மனை போன்ற மாளிகைகளில்ஒற்றைப் பனையாய் வேதனையுற்றுகாதலன் திரும்ப கடவுளிடம்கோரிக்கையன்றி வேறெதுவும் வேண்டாஅன்புக் காதலியர், வாழ்க்கை என்பது எந்ததத்துவத்தின் வியாக்கியானமும் அல்ல,மாறாக அது தற்செயலான சம்பவங்களின்தொடர்ச்சியே என்று திரும்ப திரும்ப புரியவைக்கும் நிகழ்வுகள், வரலாற்றுப் பாடபுத்தகங்களில் பிரமிப்புடன் படித்தநெப்போலியன், குட்டுஜோவ் போன்றசைன்யத் தளபதிகள், முழுவதுமாக எரிந்துமுடிந்த மாஸ்கோ - என எத்தனையோகாரணங்களைச் சொல்லலாம் ஏன் 'போரும்வாழ்வும்' உலக மகா இலக்கியம் என்று.பெசுகோவ், நடாலி, சோனியா, ஆண்ட்ருஎன்று நம்முடன் எப்போதும்பேசிக்கொண்டேயிருக்கும் கதாபாத்திரங்கள்கூட இதற்குக் காரணம்தான். 


    ஆனாலும் கூட, RESURRECTIONஇன்னமும் கூட சிறந்த ஒன்றோ என்று ஒருஎண்ணம். மாஸ்லோவா மற்றும் அவளின்நலத்தை ஒரு திருட்டு இரவில் நுகர்ந்தநெக்லிடோவ், சிறையில் சந்திக்கும் பெரும்புரட்சியாளர் சைமன்சன் ஆகிய மூன்றுபெரும் கதாபாத்திரங்கள் இந்த நாவலைஅக எழுச்சியின் பிரதானக் குறியீடாகமாற்றுகின்றன. தான் செய்த தவற்றைஎப்படியும் - எந்த விலை கொடுத்தாவதுபிராயச்சித்தம் செய்துவிட வேண்டும் என்றுபாடுபடும் நெக்லிடோவ், மாஸ்லோவாவின்தண்டனையை ஒட்டி தானும்சைபீரியாவிற்கு ஓடுகிறான். நான்குவருடங்கள் அவளுக்காக காத்திருந்தும்இறுதியில் அவள் சைமன்சன் தன்னுடையஉதவியை எதிர் நோக்கியிருக்கிறார் -அவருக்குத்தான் தன்னைப் போன்றவள்தேவை என்று நெக்லிடோவிடம்சொல்லிவிட்டு நகர்கிறாள்.


    "போரும் வாழ்வும்", "RESURRECTION",மற்றும் "அன்னா கரினினா" -டால்ஸ்டாயின் இந்த மூன்று நாவல்களும்படைக்கப்பட்டிரா விட்டால், இந்த உலகம்மிகவும் அற்பமாகவே பலருக்கும்தோன்றியிருக்கும். எனக்கும் கூட.

    ReplyDelete
  83. Dear Ramesh sir... R u Trichy...

    ReplyDelete
  84. SPL tet LA pass panna blind students muttm government aied school posting a? PH orthokum sarthu posting poduvangala friends pls reply.

    ReplyDelete
    Replies
    1. கேட்டால் கிடைக்கும்

      Delete
  85. கண்ணன் சார், அங்கே வேண்டாம், மேற்கண்ட பதிவைப் பார்த்தாலே தெரியும் இவருடைய மொழிநடை அறிவு.


    "கில்லி மாதிரி நான் இருப்பவன்டா" என்று எழுதியிருக்கிறார். இதுவே தவறு.


    "நான் கில்லி மாதிரி இருப்பவன்" என்பது தான் சரியான வாக்கிய அமைப்பு.

    ReplyDelete
  86. கண்ணன் சார், அங்கே வேண்டாம், மேற்கண்ட பதிவைப் பார்த்தாலே தெரியும் இவருடைய மொழிநடை அறிவு.


    "கில்லி மாதிரி நான் இருப்பவன்டா" என்று எழுதியிருக்கிறார். இதுவே தவறு.


    "நான் கில்லி மாதிரி இருப்பவன்" என்பது தான் சரியான வாக்கிய அமைப்பு.

    ReplyDelete
  87. This comment has been removed by the author.

    ReplyDelete
  88. ஜப்பான்ல ஜக்கிசான் கூப்பிட்டாக........


    ரஷ்யால புதின் கூப்பிட்டாக.....

    மகாஜனங்களே இதற்கு நான் பொருப்பல்ல......


    உனக்கே ஒழுங்க ஆடத்தெரியல ஏன் அடுத்தவன் ஆட்டத்தைக் கேவலமாகப் பேசுகிறாய் என்று மட்டும் தான் கேட்டேன்.

    ReplyDelete
  89. ஜப்பான்ல ஜக்கிசான் கூப்பிட்டாக........


    ரஷ்யால புதின் கூப்பிட்டாக.....

    மகாஜனங்களே இதற்கு நான் பொருப்பல்ல......


    உனக்கே ஒழுங்க ஆடத்தெரியல ஏன் அடுத்தவன் ஆட்டத்தைக் கேவலமாகப் பேசுகிறாய் என்று மட்டும் தான் கேட்டேன்.

    ReplyDelete
  90. This comment has been removed by the author.

    ReplyDelete
  91. ரமேஷ் அவர்களே, நானும் தான்........

    1ம் வகுப்பு படித்திருக்கிறேன்......


    2ம் வகுப்பு படித்திருக்கிறேன்.....

    3 ம் வகுப்பு படித்திருக்கிறேன்.....

    4 ம் வகுப்பு படித்திருக்கிறேன்.....

    5ம் வகுப்பு படித்திருக்கிறேன்.....

    6ம் வகுப்பு படித்திருக்கிறேன்.....

    7ம் வகுப்பு படித்திருக்கிறேன்.....

    8ம் வகுப்பு படித்திருக்கிறேன்.....


    9ம் வகுப்பு படித்திருக்கிறேன்.....

    10ம் வகுப்பு படித்திருக்கிறேன்.....

    11ம் வகுப்பு படித்திருக்கிறேன்.....

    12ம் வகுப்பு படித்திருக்கிறேன்.....


    அப்பாடி... முடியல, எனக்கு வாய் வலிக்குது. மீதியை நாளைக்குச் சொல்கிறேன்.

    ReplyDelete
  92. தமிழக அரசுக்கு ஒரு வேண்டுகோள்......


    முதல்ல பணியில் இருப்பவர்களுக்கு ஒரு டெட் வைங்க பா....

    ReplyDelete
  93. நண்பா...... நான் காமெடியன் தான். ஆனால் நீர் கதாநாயகன் இல்லை. அதற்கான தகுதியும் உமக்கு கொஞ்சமும் இல்லை. இதற்கு உமது மேற்கண்ட பதிவு(புலம்பல்) தான் சாட்சி.

    ReplyDelete
  94. This comment has been removed by the author.

    ReplyDelete
  95. nice thanks for this
    http://sportslivekick.com/

    ReplyDelete
  96. Very nice and interesting post. Beautifully structured and very close to facts. I found myself lucky to go through it. Hope to have more post in future like this. Please also Vist followings:
    Olympic 2016 Schedule
    Rio Olympics 2016 Golf Schedule
    Rio 2016 Olympics Rowing Schedule
    Rio 2016 Olympic Handball Schedule

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி