+2 துணை தேர்வு மறுமதிப்பீடு முடிவு நாளை வெளியீடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 16, 2015

+2 துணை தேர்வு மறுமதிப்பீடு முடிவு நாளை வெளியீடு

இரு மாதங்களுக்கு முன் நடந்த, பிளஸ் 2 துணைத் தேர்வு, 68,941 பேர் எழுதினர். இதற்கான, மறுமதிப்பீடு, மறுகூட்டல் முடிவுகள் நாளை 17ம் தேதி வெளியிடப்படும்.


scan.tngde.in என்ற இணையதளத்தில், காலை, 11:00 மணிக்கு மதிப்பெண்பட்டியல் வெளியாகும்.பட்டியலில்இல்லாத பதிவெண்களுக்கு மதிப்பெண்களில் மாற்றமில்லை.திருத்தப்பட்டமதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படும்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி