மத்திய அரசின் புதிய மோட்டார் வாகன மசோதாவை எதிர்த்து, செப்., 2ம் தேதி, நாடு தழுவிய வேலை நிறுத்தம் செய்ய, மத்திய தொழிலாளர் சங்கங்கள் மற்றும் மாநில போக்குவரத்து கழகங்கள் தீர்மானித்துள்ளன. பொதுமக்களுக்கு இடையூறு செய்யும், இந்த வேலை நிறுத்தத்தைகைவிடும்படி, போக்குவரத்து துறை அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளதை, பல தொழிலாளர் சங்கங்கள் நிராகரித்துள்ளன.இந்த பொது வேலை நிறுத்தத்தில், கர்நாடக மாநில போக்குவரத்து கழகம் - கே.எஸ்.ஆர்.டி.சி., மற்றும் பெங்களூரு மெட்ரோ பாலிடன் போக்குவரத்து கழகம் - பி.எம்.டி.சி., ஆகியவைகளும் பங்கேற்க உள்ளன. இதனால், அன்று பஸ் சேவை பெரிதும் பாதிக்கப்படும் என தெரிகிறது.
பெங்களூரு:செப்., 2ம் தேதி, தேசிய அளவில் மாநில போக்குவரத்து கழகங்கள் வேலை நிறுத்தம் செய்ய போவதாக அறிவித்திருப்பதால், கர்நாடகாவிலும் பஸ் சேவை பாதிக்கப்படும் சூழல்ஏற்பட்டுள்ளது.
மத்திய அரசின் புதிய மோட்டார் வாகன மசோதாவை எதிர்த்து, செப்., 2ம் தேதி, நாடு தழுவிய வேலை நிறுத்தம் செய்ய, மத்திய தொழிலாளர் சங்கங்கள் மற்றும் மாநில போக்குவரத்து கழகங்கள் தீர்மானித்துள்ளன. பொதுமக்களுக்கு இடையூறு செய்யும், இந்த வேலை நிறுத்தத்தைகைவிடும்படி, போக்குவரத்து துறை அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளதை, பல தொழிலாளர் சங்கங்கள் நிராகரித்துள்ளன.இந்த பொது வேலை நிறுத்தத்தில், கர்நாடக மாநில போக்குவரத்து கழகம் - கே.எஸ்.ஆர்.டி.சி., மற்றும் பெங்களூரு மெட்ரோ பாலிடன் போக்குவரத்து கழகம் - பி.எம்.டி.சி., ஆகியவைகளும் பங்கேற்க உள்ளன. இதனால், அன்று பஸ் சேவை பெரிதும் பாதிக்கப்படும் என தெரிகிறது.
மத்திய அரசின் புதிய மோட்டார் வாகன மசோதாவை எதிர்த்து, செப்., 2ம் தேதி, நாடு தழுவிய வேலை நிறுத்தம் செய்ய, மத்திய தொழிலாளர் சங்கங்கள் மற்றும் மாநில போக்குவரத்து கழகங்கள் தீர்மானித்துள்ளன. பொதுமக்களுக்கு இடையூறு செய்யும், இந்த வேலை நிறுத்தத்தைகைவிடும்படி, போக்குவரத்து துறை அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளதை, பல தொழிலாளர் சங்கங்கள் நிராகரித்துள்ளன.இந்த பொது வேலை நிறுத்தத்தில், கர்நாடக மாநில போக்குவரத்து கழகம் - கே.எஸ்.ஆர்.டி.சி., மற்றும் பெங்களூரு மெட்ரோ பாலிடன் போக்குவரத்து கழகம் - பி.எம்.டி.சி., ஆகியவைகளும் பங்கேற்க உள்ளன. இதனால், அன்று பஸ் சேவை பெரிதும் பாதிக்கப்படும் என தெரிகிறது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி