பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செப்டம்பர் 2-ந்தேதி மத்திய அரசு ஊழியர்கள் சார்பில் இந்தியா முழுவதும் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது.இதில் நாடு முழுவதும் 3 கோடி மத்திய அரசு ஊழியர்கள் உள்பட 20 கோடி தொழிலாளர்கள் கலந்துகொள்வார்கள் என்று அறிவிக்கப்பட்டது.தமிழகத்தை பொறுத்தமட்டில் 1லு லட்சம் அரசு ஊழியர்கள் இதில் பங்கேற்பார்கள் என்றும், மாநில அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களும் ஆதரவு தெரிவிப்பார்கள் என்றும் மத்திய அரசு ஊழியர்கள் மகா சம்மேளனத்தின் (தமிழ் மாநிலக்குழு) பொதுச்செயலாளார் எம்.துரைபாண்டியன் தெரிவித்து இருந்தார்.
‘‘செப்டம்பர் 2-ந்தேதி மத்திய அரசாங்க ஊழியர்கள் நடத்தும் பொது வேலை நிறுத்தத்தில், ரெயில்வே தொழிலாளர்கள் கலந்துகொள்ளாமல் ஆதரவு தெரிவிப்பார்கள்’’ என்று தொழிற்சங்க தலைவர் அறிவித்து இருக்கிறார்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செப்டம்பர் 2-ந்தேதி மத்திய அரசு ஊழியர்கள் சார்பில் இந்தியா முழுவதும் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது.இதில் நாடு முழுவதும் 3 கோடி மத்திய அரசு ஊழியர்கள் உள்பட 20 கோடி தொழிலாளர்கள் கலந்துகொள்வார்கள் என்று அறிவிக்கப்பட்டது.தமிழகத்தை பொறுத்தமட்டில் 1லு லட்சம் அரசு ஊழியர்கள் இதில் பங்கேற்பார்கள் என்றும், மாநில அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களும் ஆதரவு தெரிவிப்பார்கள் என்றும் மத்திய அரசு ஊழியர்கள் மகா சம்மேளனத்தின் (தமிழ் மாநிலக்குழு) பொதுச்செயலாளார் எம்.துரைபாண்டியன் தெரிவித்து இருந்தார்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செப்டம்பர் 2-ந்தேதி மத்திய அரசு ஊழியர்கள் சார்பில் இந்தியா முழுவதும் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது.இதில் நாடு முழுவதும் 3 கோடி மத்திய அரசு ஊழியர்கள் உள்பட 20 கோடி தொழிலாளர்கள் கலந்துகொள்வார்கள் என்று அறிவிக்கப்பட்டது.தமிழகத்தை பொறுத்தமட்டில் 1லு லட்சம் அரசு ஊழியர்கள் இதில் பங்கேற்பார்கள் என்றும், மாநில அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களும் ஆதரவு தெரிவிப்பார்கள் என்றும் மத்திய அரசு ஊழியர்கள் மகா சம்மேளனத்தின் (தமிழ் மாநிலக்குழு) பொதுச்செயலாளார் எம்.துரைபாண்டியன் தெரிவித்து இருந்தார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி