இதன்படி நிகழாண்டில், அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், அங்கன்வாடிகள்,மாநகராட்சிப் பள்ளிகள், ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகள், சிறுபான்மையின நலவாரியப்பள்ளிகளில் படிக்கும் 45 லட்சம் மாணவர்களுக்கு இலவசச் சீருடை வழங்கப்படுகிறது.இதில், ஆண்டுதோறும் 4 முறை வழங்கும் இலவச சீருடையில், முதல் கட்டமாக 90 லட்சம் இணை சீருடை ஜூன் மாதம் வழங்கப்பட்டது.மேலும், 2 இணை சீருடைகளை இந்த மாத இறுதிக்குள் வழங்க சமூகநலத் துறை ஏற்பாடு செய்து வருகிறது.இதுகுறித்து சமூகநல ஆணைய அதிகாரிகள் கூறியதாவது:சத்துணவுத் திட்டத்தில் பயன்பெறும் 45 லட்சம் மாணவர்களுக்கு ஜூன் மாதம் முதல்வாரத்தில் இரண்டு கட்டங்களாக 90 லட்சம் இணை இலவசச் சீருடைகள் மாவட்ட கல்வித்துறை மூலம் வழங்கப்பட்டன.மூன்றாம் கட்டமாக, ஜூலை மாதத்தில் 43 லட்சம் இலவச சீருடைகளை பள்ளி ஆசிரியர்கள் வழங்கினர். தற்போது, நான்காம் கட்டமாக, இந்த மாத இறுதிக்குள் 43 லட்சம் மாணவர்களுக்கு சீருடைகளை வழங்கும் வகையில், கூட்டுறவு மகளிர் தைத்து வருகின்றனர்.
மதிய உணவுத் திட்டத்தில் பயன்பெறும் 45 லட்சம் குழந்தைகளுக்கு 86 லட்சம் இலவசச் சீருடைகளை இந்த மாத இறுதிக்குள் வழங்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.சமூகநலத் துறையின் சத்துணவு திட்டத்தின் கீழ், ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயின்று வரும் மாணவர்களுக்கு இலவசச் சீருடை வழங்கப்படுகிறது.
இதன்படி நிகழாண்டில், அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், அங்கன்வாடிகள்,மாநகராட்சிப் பள்ளிகள், ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகள், சிறுபான்மையின நலவாரியப்பள்ளிகளில் படிக்கும் 45 லட்சம் மாணவர்களுக்கு இலவசச் சீருடை வழங்கப்படுகிறது.இதில், ஆண்டுதோறும் 4 முறை வழங்கும் இலவச சீருடையில், முதல் கட்டமாக 90 லட்சம் இணை சீருடை ஜூன் மாதம் வழங்கப்பட்டது.மேலும், 2 இணை சீருடைகளை இந்த மாத இறுதிக்குள் வழங்க சமூகநலத் துறை ஏற்பாடு செய்து வருகிறது.இதுகுறித்து சமூகநல ஆணைய அதிகாரிகள் கூறியதாவது:சத்துணவுத் திட்டத்தில் பயன்பெறும் 45 லட்சம் மாணவர்களுக்கு ஜூன் மாதம் முதல்வாரத்தில் இரண்டு கட்டங்களாக 90 லட்சம் இணை இலவசச் சீருடைகள் மாவட்ட கல்வித்துறை மூலம் வழங்கப்பட்டன.மூன்றாம் கட்டமாக, ஜூலை மாதத்தில் 43 லட்சம் இலவச சீருடைகளை பள்ளி ஆசிரியர்கள் வழங்கினர். தற்போது, நான்காம் கட்டமாக, இந்த மாத இறுதிக்குள் 43 லட்சம் மாணவர்களுக்கு சீருடைகளை வழங்கும் வகையில், கூட்டுறவு மகளிர் தைத்து வருகின்றனர்.
இதன்படி நிகழாண்டில், அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், அங்கன்வாடிகள்,மாநகராட்சிப் பள்ளிகள், ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகள், சிறுபான்மையின நலவாரியப்பள்ளிகளில் படிக்கும் 45 லட்சம் மாணவர்களுக்கு இலவசச் சீருடை வழங்கப்படுகிறது.இதில், ஆண்டுதோறும் 4 முறை வழங்கும் இலவச சீருடையில், முதல் கட்டமாக 90 லட்சம் இணை சீருடை ஜூன் மாதம் வழங்கப்பட்டது.மேலும், 2 இணை சீருடைகளை இந்த மாத இறுதிக்குள் வழங்க சமூகநலத் துறை ஏற்பாடு செய்து வருகிறது.இதுகுறித்து சமூகநல ஆணைய அதிகாரிகள் கூறியதாவது:சத்துணவுத் திட்டத்தில் பயன்பெறும் 45 லட்சம் மாணவர்களுக்கு ஜூன் மாதம் முதல்வாரத்தில் இரண்டு கட்டங்களாக 90 லட்சம் இணை இலவசச் சீருடைகள் மாவட்ட கல்வித்துறை மூலம் வழங்கப்பட்டன.மூன்றாம் கட்டமாக, ஜூலை மாதத்தில் 43 லட்சம் இலவச சீருடைகளை பள்ளி ஆசிரியர்கள் வழங்கினர். தற்போது, நான்காம் கட்டமாக, இந்த மாத இறுதிக்குள் 43 லட்சம் மாணவர்களுக்கு சீருடைகளை வழங்கும் வகையில், கூட்டுறவு மகளிர் தைத்து வருகின்றனர்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி