சென்னையில் நாளை முதல் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 14, 2015

சென்னையில் நாளை முதல் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை.

சென்னையில் நாளை முதல் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த சென்னை மாநகராட்சி தடை விதித்துள்ளது.40 மைக்ரான்களுக்கும் குறைவான பாலித்தீன் பைகள் மற்றும் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த நாளை முதல் தடை விதிக்கப்படுவதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.


மீறி பயன்படுத்துவோர்களுக்கு அபராதம் உள்ளிட்ட தண்டனைகள் விதிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. பொதுமக்கள் துணிப்பைகள் அல்லது காகித பைகளை மட்டுமே பயன்படுத்தவேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி