அதில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவல்கள் 48 மணி நேரத்தில் சரிபார்க்கப்பட்டு, வாடிக்கையாளரின் வீட்டின் அருகேயுள்ள பகுதியைச் சேர்ந்த முகவர் 3 முதல் 4 நாட்களில் சமையல் எரிவாயு உருளையை அளிப்பார்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் தர்மேந்திர பிரதான், சில்லறை விற்பனை நிலையங்கள் மூலம் 2 கிலோ சமையல் எரிவாயு உருளைகளை விற்பனை செய்யும் திட்டத்தை மத்திய அரசுவிரைவில் அறிமுகப்படுத்தவுள்ளதாக கூறினார்.
web address pls.
ReplyDelete