இன்றும் நாளையும் நடைபெறும் முதுகலை ஆசிரியர்களுக்கான பயிற்சி நடைபெறும் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 12, 2015

இன்றும் நாளையும் நடைபெறும் முதுகலை ஆசிரியர்களுக்கான பயிற்சி நடைபெறும் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இன்று நடைபெறும் தாவரவியல் மற்றும் விலங்கியல் முதுகலை ஆசிரியர்களுக்கான பயிற்சி மற்றும் நாளை நடைபெறவுள்ள இயற்பியல் முதுகலை ஆசிரியர்களுக்கான பயிற்சி நடைபெறும் இடம் ஆசிரியர்களின் வசதிக்காக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


ஏற்கனவே அறிவிக்கப்பட்ட இடம் :வேளாளர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, திண்டல், ஈரோடு.


மாற்றம் செய்யப்பட இடம் :அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, பன்னீர்செல்வம் பார்க் அருகில், பிரப் ரோடு, ஈரோடு.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி