சென்னை மாநகராட்சி பராமரிப்பில், 32 மேல்நிலை பள்ளிகள், 38 உயர்நிலை பள்ளிகள் உட்பட, 281 பள்ளிகள் உள்ளன. அவற்றில்பணியாற்றும் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் ஆகியோர், கல்வித்துறை நடைமுறைப்படி, பணி மூப்பு அடிப்படையில், தேர்வு செய்யும் இடங்களுக்கு பணியிட மாறுதல் செய்வதற்கான கலந்தாய்வு நடத்தப்படும். இந்த கலந்தாய்வு ஒவ்வொரு கல்வியாண்டு துவக்கத்திலும் நடக்கும். அப்போது, பள்ளிகள் பொதுத்தேர்வில் பெற்ற தேர்ச்சி சதவீதம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். பள்ளிகள் சிறப்பாக இயங்கும் வகையில், அதிக துாரத்தில் இருந்து வரும் ஆசிரியர்களுக்கு, அவர்கள் வசிக்கும் மண்டலத்திற்கு அருகிலேயே பணிமாறுதல் வழங்கப்படும்.
சென்னை மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பணிமாறுதல் கலந்தாய்வு முறையாக நடக்கவில்லை என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சென்னை மாநகராட்சி பராமரிப்பில், 32 மேல்நிலை பள்ளிகள், 38 உயர்நிலை பள்ளிகள் உட்பட, 281 பள்ளிகள் உள்ளன. அவற்றில்பணியாற்றும் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் ஆகியோர், கல்வித்துறை நடைமுறைப்படி, பணி மூப்பு அடிப்படையில், தேர்வு செய்யும் இடங்களுக்கு பணியிட மாறுதல் செய்வதற்கான கலந்தாய்வு நடத்தப்படும். இந்த கலந்தாய்வு ஒவ்வொரு கல்வியாண்டு துவக்கத்திலும் நடக்கும். அப்போது, பள்ளிகள் பொதுத்தேர்வில் பெற்ற தேர்ச்சி சதவீதம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். பள்ளிகள் சிறப்பாக இயங்கும் வகையில், அதிக துாரத்தில் இருந்து வரும் ஆசிரியர்களுக்கு, அவர்கள் வசிக்கும் மண்டலத்திற்கு அருகிலேயே பணிமாறுதல் வழங்கப்படும்.
சென்னை மாநகராட்சி பராமரிப்பில், 32 மேல்நிலை பள்ளிகள், 38 உயர்நிலை பள்ளிகள் உட்பட, 281 பள்ளிகள் உள்ளன. அவற்றில்பணியாற்றும் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் ஆகியோர், கல்வித்துறை நடைமுறைப்படி, பணி மூப்பு அடிப்படையில், தேர்வு செய்யும் இடங்களுக்கு பணியிட மாறுதல் செய்வதற்கான கலந்தாய்வு நடத்தப்படும். இந்த கலந்தாய்வு ஒவ்வொரு கல்வியாண்டு துவக்கத்திலும் நடக்கும். அப்போது, பள்ளிகள் பொதுத்தேர்வில் பெற்ற தேர்ச்சி சதவீதம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். பள்ளிகள் சிறப்பாக இயங்கும் வகையில், அதிக துாரத்தில் இருந்து வரும் ஆசிரியர்களுக்கு, அவர்கள் வசிக்கும் மண்டலத்திற்கு அருகிலேயே பணிமாறுதல் வழங்கப்படும்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி