CPS புதிய வழக்கு...! வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது...! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 24, 2015

CPS புதிய வழக்கு...! வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது...!

திருநெல்வேலி மாவட்டம்  தென்காசியைச் சேர்ந்த குருசாமி பள்ளிக்கல்வி துறையில் பணியாற்றி 2012ல் ஓய்வு பெற்றார். Cpsல் ஓய்வூதியம்  ஏதும் கிடையாது என்ற மனவருதத்திலேயே சில மாதங்களில் மரணம் அடைந்தார். அவருடைய மனைவி  மாரியம்மாள் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் குடும்ப ஓய்வூதியம் கேட்டு வழக்கு தொடர்ந்தார். வழக்கு இன்று நீதி அரசர் ராஜா முன் விசாரணைக்கு வருகிறது.Wp( md)14375/2015. 

Thanks To,
திண்டுக்கல் எங்கெல்ஸ்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி