புள்ளியியல் உதவி இயக்குனர் மற்றும் அறநிலையத் துறை செயல் அலுவலர் பணிகளுக்கு தேர்வு பெற்றவர்களுக்கு, வரும், 31ம் தேதி நேர்காணல் நடத்தப்படுகிறது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
தமிழ்நாடு புள்ளியியல் துறையில், 23 உதவி இயக்குனர் பதவிக்கு, 2013ல் நடந்த எழுத்து தேர்வில், 3,392 பேர் பங்கேற்றனர். அதில் தேர்ச்சி அடைந்த, 52 பேருக்கு, வரும், 31ம் தேதி நேர்காணல் நடைபெறுகிறது.அதேபோல், இந்து சமய அறநிலைய துறையில் செயல் அலுவலர் நிலை -- 3 பதவிக்கு, 2013ல் நடந்த எழுத்துத் தேர்வில், 13 ஆயிரத்து, 660 பேர் பங்கேற்றனர்.
இதில் தேர்ச்சி பெற்ற, 119 பேருக்கும், வரும், 31ம் தேதி நேர்காணல் நடைபெறுகிறது. இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி