இந்திய ரிசர்வ் வங்கி நடப்பு நிதியாண்டின் 4வது இருமாத நிதிக் கொள்கையை இன்றுவெளியிடப்பட்டது.அதன்படி வங்கி வட்டி விகிதம் 0.5 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளதாகவும் குறுகிய காலகடன்களுக்கான வட்டி ரெப்போ விகிதத்தை 6.75 ஆக நிர்ணயித்துள்ளதாகவும் இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
மும்பையில் நடைபெற்ற ரிசர்வ் வங்கியின் நிதி ஆய்வு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் இதுவரை மட்டும் வங்கி கடன் வட்டி விகிதம் 1.25 சதவீதம் அளவிற்கு குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Sep 29, 2015
Home
kalviseithi
வங்கி வட்டி விகிதம் 0.5 சதவீதம் குறைப்பு.
வங்கி வட்டி விகிதம் 0.5 சதவீதம் குறைப்பு.
Recommanded News
Related Post:
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி