சென்ற ஆண்டு 26 செய்முறை வினாக்கள் கொடுக்கப்பட்டன. இதில் மாதிரி செய்முறைகள் 10 ம், தேர்வுக்கான செய்முறைகள் 16 ம் தனித்தனியாக பிரித்து தரப்பட்டன. இதற்கான வழிகாட்டியும் ஜூன் மாதமே வழங்கப்பட்டது. இதனால் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் முறையாக செய்முறை பயிற்சி வழங்கினர். இந்த ஆண்டு 24 செய்முறைகள் 2 தொகுதிகளாக பிரித்து தரப்பட்டுள்ளன. இதில் மாதிரி செய்முறைகள், தேர்வுக்கான செய்முறைகள் என, தனித்தனியாக பிரித்து கொடுக்கப்படவில்லை. பள்ளிகள் திறந்து 3 மாதங்களுக்கு மேலாகியும் செய்முறைதேர்வு வழிகாட்டியும் வழங்கப்படவில்லை. இதனால் எவை, மாதிரி செய்முறைகள், தேர்வுக்கான செய்முறைகள் என, தெரியாமல் ஆசிரியர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
பள்ளிகள் திறந்து 3 மாதங்களுக்கு மேலாகியும் 10 ம் வகுப்பு வழிகாட்டிவராததால், ஆசிரியர்கள் அறிவியல் பாட செய்முறை பயிற்சி அளிக்க முடியாமல் தவிக்கின்றனர்.பத்தாம் வகுப்பு மாணவர்கள் அறிவியல் பாடத்தில் 75 மதிப்பெண்களுக்கு எழுத்துத்தேர்வும், 25 மதிப்பெண்களுக்கு செய்முறை தேர்வும் எழுத வேண்டும்.
சென்ற ஆண்டு 26 செய்முறை வினாக்கள் கொடுக்கப்பட்டன. இதில் மாதிரி செய்முறைகள் 10 ம், தேர்வுக்கான செய்முறைகள் 16 ம் தனித்தனியாக பிரித்து தரப்பட்டன. இதற்கான வழிகாட்டியும் ஜூன் மாதமே வழங்கப்பட்டது. இதனால் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் முறையாக செய்முறை பயிற்சி வழங்கினர். இந்த ஆண்டு 24 செய்முறைகள் 2 தொகுதிகளாக பிரித்து தரப்பட்டுள்ளன. இதில் மாதிரி செய்முறைகள், தேர்வுக்கான செய்முறைகள் என, தனித்தனியாக பிரித்து கொடுக்கப்படவில்லை. பள்ளிகள் திறந்து 3 மாதங்களுக்கு மேலாகியும் செய்முறைதேர்வு வழிகாட்டியும் வழங்கப்படவில்லை. இதனால் எவை, மாதிரி செய்முறைகள், தேர்வுக்கான செய்முறைகள் என, தெரியாமல் ஆசிரியர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
சென்ற ஆண்டு 26 செய்முறை வினாக்கள் கொடுக்கப்பட்டன. இதில் மாதிரி செய்முறைகள் 10 ம், தேர்வுக்கான செய்முறைகள் 16 ம் தனித்தனியாக பிரித்து தரப்பட்டன. இதற்கான வழிகாட்டியும் ஜூன் மாதமே வழங்கப்பட்டது. இதனால் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் முறையாக செய்முறை பயிற்சி வழங்கினர். இந்த ஆண்டு 24 செய்முறைகள் 2 தொகுதிகளாக பிரித்து தரப்பட்டுள்ளன. இதில் மாதிரி செய்முறைகள், தேர்வுக்கான செய்முறைகள் என, தனித்தனியாக பிரித்து கொடுக்கப்படவில்லை. பள்ளிகள் திறந்து 3 மாதங்களுக்கு மேலாகியும் செய்முறைதேர்வு வழிகாட்டியும் வழங்கப்படவில்லை. இதனால் எவை, மாதிரி செய்முறைகள், தேர்வுக்கான செய்முறைகள் என, தெரியாமல் ஆசிரியர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி