புதிய தலைமுறையின் வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி 2015 மாணவர் மேடைபோட்டியில் பங்கேற்ற தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 25, 2015

புதிய தலைமுறையின் வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி 2015 மாணவர் மேடைபோட்டியில் பங்கேற்ற தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா

புதிய தலைமுறையின் வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி 2015 மாணவர் மேடை (சிவகங்கையில் ) நடை பெற்ற போட்டியில் தேவகோட்டையில் இருந்து கலந்து கொண்ட ஒரே பள்ளி தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மட்டுமே.


மேலும் மாவட்ட அளவில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் நடு நிலைப் பள்ளிமுதல் மேல் நிலைப் பள்ளி வரை இப்போட்டியில் ஒற்றை இலக்க அளவிலான பள்ளிகளே பங்கேற்ற நிலையில் அதனில் ஒரு பள்ளி தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி என்பதும் குறிப்பிடத்தக்கது. காலை 6.30 மணிக்கே கிளம்பி சிவகங்கை சென்று போட்டியில் கலந்து கொண்ட மாணவ,மாணவிகளையும் ,உடன் ஊக்கபடுத்திஅழைத்து சென்ற முத்து மீனாள் ஆசிரியையும் பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் மற்றும் ஆசிரியை,ஆசிரியர்கள் பாராட்டினார்கள்.அவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

1 comment:

  1. want centum in X Science - visit
    http://samacheersciencequiz.blogspot.in/

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி