உலக தலைசிறந்த பல்கலைக்கழகங்கள் பட்டியலில் முதல் 200 இடங்களில் இந்திய கல்வி நிறுவனங்கள் இதுவரை இடம்பெறாமல் இருந்து வந்தன. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட 2015-ஆம் ஆண்டுக்கான"க்யூ.எஸ்.' உலக தலைசிறந்த பல்கலைக்கழகங்களின் ஒட்டுமொத்தப் பட்டியலில் முதல் 200 இடங்களில் இரண்டு இந்திய கல்வி நிறுவனங்கள் இடம்பிடித்து அசத்தியுள்ளன.பெங்களூரு இந்திய அறிவியல் நிறுவனம் (ஐ.ஐ.எஸ்சி.) 147-ஆவது இடத்தையும், தில்லி ஐஐடி 179-ஆவது இடத்தையும் பிடித்து அசத்தியுள்ளன.இதற்கு நாடு முழுவதும் பாராட்டு தெரிவிக்கப்பட்டன.இந்த நிறுவனங்களைத் தொடர்ந்து மும்பை ஐஐடி 202-ஆவது இடத்தையும், சென்னை ஐஐடி 254-ஆவது இடத்தையும், கான்பூர் ஐஐடி 271-ஆவது இடத்தையும், காரக்பூர் ஐஐடி 286-ஆவது இடத்தையும், ரூர்கி ஐஐடி 391-ஆவது இடத்தையும், குவாஹாட்டி ஐஐடி 451-ஆவது இடத்தையும் பிடித்துள்ளன.
உலக தலைசிறந்த பல்கலைக்கழகங்கள் பட்டியலில் முதல் 200 இடங்களில் இந்திய கல்வி நிறுவனங்கள் இதுவரை இடம்பெறாமல் இருந்து வந்தன. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட 2015-ஆம் ஆண்டுக்கான"க்யூ.எஸ்.' உலக தலைசிறந்த பல்கலைக்கழகங்களின் ஒட்டுமொத்தப் பட்டியலில் முதல் 200 இடங்களில் இரண்டு இந்திய கல்வி நிறுவனங்கள் இடம்பிடித்து அசத்தியுள்ளன.பெங்களூரு இந்திய அறிவியல் நிறுவனம் (ஐ.ஐ.எஸ்சி.) 147-ஆவது இடத்தையும், தில்லி ஐஐடி 179-ஆவது இடத்தையும் பிடித்து அசத்தியுள்ளன.இதற்கு நாடு முழுவதும் பாராட்டு தெரிவிக்கப்பட்டன.இந்த நிறுவனங்களைத் தொடர்ந்து மும்பை ஐஐடி 202-ஆவது இடத்தையும், சென்னை ஐஐடி 254-ஆவது இடத்தையும், கான்பூர் ஐஐடி 271-ஆவது இடத்தையும், காரக்பூர் ஐஐடி 286-ஆவது இடத்தையும், ரூர்கி ஐஐடி 391-ஆவது இடத்தையும், குவாஹாட்டி ஐஐடி 451-ஆவது இடத்தையும் பிடித்துள்ளன.
Varum kalangalil innum sirappane munnetram perum. Nam manavarhal ulagin siranthe poriyalarhalahe Vetri peruvarhal.
ReplyDelete