2015ம் ஆண்டு செப்டம்பர், அக்டோபர் மேல்நிலை துணை தேர்வெழுத அரசுதேர்வுத்துறையால் அறிவிக்கப்பட்ட நாட்களுக்குள் இணையதள வழியாக விண்ணப்பிக்க தவறிய, தற்போது விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்களிடமிருந்து விண்ணப்பங்கள்வரவேற்கப்படுகிறது.இதற்காக ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும் அரசு தேர்வுத்துறை சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. தனித்தேர்வர்கள் தங்களது மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள அரசு தேர்வுத்துறை சேவை மையத்திற்கு நேரில் சென்று நாளை (செப்டம்பர் 10) வியாழக்கிழமைக்குள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
பிளஸ் 2 தனித்தேர்வர்கள் வியாழக்கிழமைக்குள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:
2015ம் ஆண்டு செப்டம்பர், அக்டோபர் மேல்நிலை துணை தேர்வெழுத அரசுதேர்வுத்துறையால் அறிவிக்கப்பட்ட நாட்களுக்குள் இணையதள வழியாக விண்ணப்பிக்க தவறிய, தற்போது விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்களிடமிருந்து விண்ணப்பங்கள்வரவேற்கப்படுகிறது.இதற்காக ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும் அரசு தேர்வுத்துறை சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. தனித்தேர்வர்கள் தங்களது மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள அரசு தேர்வுத்துறை சேவை மையத்திற்கு நேரில் சென்று நாளை (செப்டம்பர் 10) வியாழக்கிழமைக்குள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
2015ம் ஆண்டு செப்டம்பர், அக்டோபர் மேல்நிலை துணை தேர்வெழுத அரசுதேர்வுத்துறையால் அறிவிக்கப்பட்ட நாட்களுக்குள் இணையதள வழியாக விண்ணப்பிக்க தவறிய, தற்போது விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்களிடமிருந்து விண்ணப்பங்கள்வரவேற்கப்படுகிறது.இதற்காக ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும் அரசு தேர்வுத்துறை சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. தனித்தேர்வர்கள் தங்களது மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள அரசு தேர்வுத்துறை சேவை மையத்திற்கு நேரில் சென்று நாளை (செப்டம்பர் 10) வியாழக்கிழமைக்குள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி