இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 800 குழந்தைகளை கல்விச் சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, மாவட்டத்தில் உள்ள 16 ஒன்றியங்களில் தலா 50 மாணவர்கள் வீதம் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சிறுபான்மையினர், பழங்குடியினர், ஆதிதிராவிடர், நகர்புறத்தில் நலிவடைந்த குழந்தைகள் என விகிதாச்சார அடிப்படையில் மாணவர்கள் தேர்வு நடைபெற்றுள்ளது. தலா 400 மாணவர்கள் வீதம், செப்டம்பர் 10 மற்றும் 11ஆம் தேதிகளில் இரண்டு கட்டமாக சுற்றுலா அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 800 மாணவர்களை கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம், ராஷ்ட்ரிய அவிக்ஷான் அபியான் திட்டத்தின் கீழ், 6 முதல் 18 வயதுக்குள்பட்ட மாணவர்களுக்கு, அறிவியல் மற்றும் கணினி தொழில்நுட்பத் திறனை வளர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 800 குழந்தைகளை கல்விச் சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, மாவட்டத்தில் உள்ள 16 ஒன்றியங்களில் தலா 50 மாணவர்கள் வீதம் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சிறுபான்மையினர், பழங்குடியினர், ஆதிதிராவிடர், நகர்புறத்தில் நலிவடைந்த குழந்தைகள் என விகிதாச்சார அடிப்படையில் மாணவர்கள் தேர்வு நடைபெற்றுள்ளது. தலா 400 மாணவர்கள் வீதம், செப்டம்பர் 10 மற்றும் 11ஆம் தேதிகளில் இரண்டு கட்டமாக சுற்றுலா அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 800 குழந்தைகளை கல்விச் சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, மாவட்டத்தில் உள்ள 16 ஒன்றியங்களில் தலா 50 மாணவர்கள் வீதம் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சிறுபான்மையினர், பழங்குடியினர், ஆதிதிராவிடர், நகர்புறத்தில் நலிவடைந்த குழந்தைகள் என விகிதாச்சார அடிப்படையில் மாணவர்கள் தேர்வு நடைபெற்றுள்ளது. தலா 400 மாணவர்கள் வீதம், செப்டம்பர் 10 மற்றும் 11ஆம் தேதிகளில் இரண்டு கட்டமாக சுற்றுலா அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி