மாறி வரும் காலச்சூழலால், கல்வி இன்றி வாழ்வே இல்லை என்ற நிலையுள்ளது. படிப்பு எவ்வளவு முக்கியமோ, அதை விட முக்கியம் அதை சொல்லித் தரும் ஆசிரியர் ஆவார். அந்த ஆசிரியர்கள் இல்லாமல் நாம் இல்லை. இந்த எழுத்து இல்லை.உலகில் முதன்மை பெற்றவன் இறைவன். எழுத்தில் முதன்மை பெற்றது அகரம். அந்த அகரத்தை கற்றுத் தருவதால், ஆசிரியரும்இறைவனே.
ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் பள்ளிப்பருவம் முக்கியமானது. முதன் முதலாக தாய்தந்தையுடன் சென்று, புத்தாடை அணிந்து, ஆசிரியரை வணங்கி, புத்தரிசி அல்லது நெல்லில் எழுத்தை எழுதத் துவங்கிய நாளை மறக்க இயலாது.வெளி உலகைப் புரிந்து கொள்ளவும், தாய் தந்தையரால் தர முடியாத கல்வி மற்றும் பயிற்சியினை கல்வி மூலமாக ஆசிரியரால் தான் தர முடியும் என்ற உண்மையை தெரிந்து கொள்ளவும், 'இளமையில் கல்' என்ற முதுமொழி நமக்கு உதவுகிறது.
மாறி வரும் காலச்சூழலால், கல்வி இன்றி வாழ்வே இல்லை என்ற நிலையுள்ளது. படிப்பு எவ்வளவு முக்கியமோ, அதை விட முக்கியம் அதை சொல்லித் தரும் ஆசிரியர் ஆவார். அந்த ஆசிரியர்கள் இல்லாமல் நாம் இல்லை. இந்த எழுத்து இல்லை.உலகில் முதன்மை பெற்றவன் இறைவன். எழுத்தில் முதன்மை பெற்றது அகரம். அந்த அகரத்தை கற்றுத் தருவதால், ஆசிரியரும்இறைவனே.
மாறி வரும் காலச்சூழலால், கல்வி இன்றி வாழ்வே இல்லை என்ற நிலையுள்ளது. படிப்பு எவ்வளவு முக்கியமோ, அதை விட முக்கியம் அதை சொல்லித் தரும் ஆசிரியர் ஆவார். அந்த ஆசிரியர்கள் இல்லாமல் நாம் இல்லை. இந்த எழுத்து இல்லை.உலகில் முதன்மை பெற்றவன் இறைவன். எழுத்தில் முதன்மை பெற்றது அகரம். அந்த அகரத்தை கற்றுத் தருவதால், ஆசிரியரும்இறைவனே.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி