9ம் வகுப்பு மாணவர்களுக்கான ஊரக திறனாய்வு தேர்வு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 23, 2015

9ம் வகுப்பு மாணவர்களுக்கான ஊரக திறனாய்வு தேர்வு

மத்திய அரசின் கல்வி உதவித் தொகை வழங்கும் ஊரக திறனாய்வு தேர்வு செப்., 27ம் தேதி நடைபெறுகிறது.எட்டாம் வகுப்பு தேர்வில் 50 சதவீதம் மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றுஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவியர்களுக்கு மத்திய அரசு ஊரக திறனாய்வு தேர்வு நடத்துகிறது.


இத்தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்குகல்வி உதவி தொகையாக நான்கு ஆண்டுகளுக்கு தலா ஆயிரம் ரூபாய் வீதம் அரசு வழங்கும். இத் தேர்வில் கிராம பகுதியில் படிக்கும் மாணவர்கள் பங்கேற்க தகுதி உடையவர்கள். இரண்டு மாதங்களுக்கு முன் ஊரக திறனாய்வு தேர்விற்கு பள்ளிகள் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.


விண்ணப்பித்த மாணவர்களுக்கு வரும் செப்., 27ம் தேதி தேர்வு நடத்தப்பட உள்ளது.

தேர்வு காலை 10 மணிக்கு துவங்கி 12.30 மணி வரை இரண்டரை மணிநேரம் நடைபெறும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி