Name P.SIVAKUMAR
Petition No 2015/843312/EP Petition Date 07/09/2015
Address ,,,Vallimathuram,Titagudi,Cuddalore-,Tamilnadu
Grievance வணக்கம்.அரசு தொடக்கப்பள்ளிமற்றும் நடுநிலைப்பள்ளிகளில்பணியாற்றும் ஆசிரியர்களுக்கு நான்குகட்டங்களாக இடமாறுதல் கலந்தாய்வுநடைப்பெற்றது.வட மாவட்டங்களில்பணியாற்றும் தென்மாவட்ட ஆசிரியர்கள்மாவட்ட இடமாறுதல் கலந்தாய்விற்குவிண்ணப்பித்து இடமாறுதலும்பெற்றனர்.அவர்களில் நடுநிலைப்பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலைஆசிரியர்கள் பணிவிடுவிப்பு செய்யப்பட்டுஅவர்கள் விருப்ப மாறுதல் பெற்றபள்ளிகளில் பணியேற்றுக்கொண்டனர்.
ஆனால் மாவட்ட மாறுதல் ஆணை பெற்றஈராசிரியர் பள்ளிகளில் பணிபுரியும்இடைநிலை ஆசிரியர்களுக்கு பணிவிடுவிப்பு ஆணை வழங்கப்பட்டாததால்இடமாறுதல் பெற்ற பள்ளிகளில் பணியேற்கமுடியாத சூழல் நிலவுகிறது.சொந்தமாவட்டத்திலிருந்து வெகு தூரமாவட்டங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள்இதனால் பெரும் சிரமத்திற்குஉள்ளாகியுள்ளனர்.எனவே மாண்புமிகுமுதலமைச்சர் அவர்கள் இவ்விசயத்தில்உடனடியாக தலையிட்டு மாவட்ட மாறுதல்பெற்ற ஈராசிரியர் பள்ளி இடைநிலைஆசிரியர்களை அவர்கள் விருப்ப மாறுதல்பெற்ற பள்ளிகளில் பணியேற்கும் வகையில்உடனடியாக பணி விடுவிப்பு ஆணைவழங்குமாறு சம்பந்தப்பட்ட துறைஅதிகாரிகளுக்கு உத்தரவிடவேண்டுமாய்பணிவுடன் மாவட்ட மாறுதல் பெற்றஈராசிரியர் பள்ளி இடைநிலை ஆசிரியர்சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.
Grievance Category SERVICE MATTERS - PROMOTION, TRANSFERS,NON-PAYME Petition Status Rejected
Concerned Officer SCHOOL EDUCATION - ELE.EDN DIR
Reply அரசு விதிகளின்படி ஈராசிரியர்பள்ளிகளின் பதிலி ஆசிரியர் பணி ஏற்கும்வரை பணிவிடுப்பு செய்ய இயலாது எனதெரிவிக்கலாகிறது. இவ்வலுவலகந.க.எண்.185/அ6/2015 நாள்.11.09.2015
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி