பத்தாம் வகுப்பு மாணவர்களின் பேசுதல், கேட்டல் திறன் முழுமையாக வெளிப்படவும், தாய்மொழியான தமிழ்ப் பாடத்தில் முழுமையான தேர்ச்சி பெறவும், அரசுப் பொதுத் தேர்வில் பத்தாம் வகுப்பு மாணவர்கள் கல்வி நலம் வேண்டி தமிழ் இரண்டாம் தாளில் அக மதிப்பீடாக 20 மதிப்பெண்கள் வழங்க வேண்டும். தாய்மொழியான தமிழ்ப் பாடத்தைப் பழைய முறைப்படி முதல் பாடமாக வைத்து தமிழக அரசு திருத்த ஆணை வழங்க வேண்டும். மத்திய அரசு ஜூலை முதல் ஆசிரியர்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப் படியை 6% உயர்த்தி வழங்கியது போல, தமிழக அரசும் ஆசிரியர்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும் 6% அகவிலைப் படியை உயர்த்தி வழங்க வேண்டும்.
அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் முதுகலை தமிழ் ஆசிரியர் காலிப் பணியிடங்களுக்குப் பட்டதாரி தமிழாசிரியர் தொகுப்பில் இருந்து முதுகலை தமிழ் ஆசிரியர் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநிலத் தலைவர் சா. மருதவாணன் தலைமை வகித்தார். மாநிலப் பொருளாளர் இரா. கோவிந்தன், சிறப்புத் தலைவர் ஆறுமுகம், பொதுச் செயலர் சு. நாகேந்திரன், மாவட்டத் தலைவர் து. கலியமூர்த்தி, செயலர் முத்தழகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Adw 30% case will finish after election. என்று சொல்லப்படுகிறது.
ReplyDelete5 Personage re lacssations vainly irukka sir anybody one tel u
Deleteவின்சென்ட் எனபவர் உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யவில்லை அவருக்கு மாநகராட்சி பள்ளியில் வேலை கிடைத்துள்ளது.
ReplyDeleteCorporation school list la Vincent name illa..suma Katha Vida kudathu...ethe pola poi sollitu irukanala than velaye namakku kidaika matenthu... Nalla varuveenga... Entha list la um Vincent name illa
Deleteஇந்த வழக்கு எப்படி முடியும் என்பது தெரியவில்லை.
ReplyDeleteவழக்கு விசாரணைக்கு வர தாமதம் ஆகலாம்..... வின்சென்ட் வேலைக்கு போய்டார்னு பொய் கூறி என்ன வர போகுது.... மாநகராட்சி பட்டியலில் பெயர் இல்லை.. ஆதிதிராவிடர் நலத்துறை பட்டியலில் இல்லை... ஏன் இந்த பொய்....
DeleteRajalingam sir
ReplyDeleteTet varuma or
Next list varuma
அடுத்த டெட் தேர்வு 2016 ,இந்த ஆட்சி முடிவதற்குள் கனிசமான ஆசிரியர் காலியிடம் நிரப்புவார்கள்.இதற்கு 2013 passed candidates வைத்தே நிரப்புவதற்கு அதிகமான வாய்ப்புகள் இருக்கிறது.
DeleteRomba peru adhan solluranga sir
Deleteவாக்காளர் பட்டியல் வேலைதான் இப்ப நடக்குது. ஆசிரியர்களின் கோரிக்கைகள் பற்றி பேச எவனும் தயாரில்லை.
ReplyDeletePG TRB varuma varatha?
ReplyDeleteIntha year PG TRB varuvatharku vaipugal kuraivu than.. But next year kandippa varum.. Yeppa vanthalum padikirathu namma kadamai...
ReplyDeleteVarum anaa varadu.....
ReplyDeleteமன்னிக்கவும் சரவணன் வேலூர் எனக்கு கிடைத்த தகவலைதான் பதிவு செய்தேன். நானும் வேலை இழந்தவன். அவர் பதில் மனு தாக்கல் செய்து விட்டாரா?
ReplyDeleteபதில் மனு தர நிங்க 2 நாள் மதுரை ல அலஞ்சு பாரன் ரொம்ப பொய் சொல்ரதே வேலை
ReplyDeleteதெரிந்தால் தகவலை பதிவிடு இல்லைனா அமைதியா இரு முடிலைனா மதுரை போய் செலவு பன்னி அலைஞ்சு பார் கல்வி செய்தில பொலம்பாத
ReplyDeleteநன்றி மாதேஸ்
ReplyDeleteஉங்கள் செல் நம்பரை பதிவு பன்னு தகவல் நான் சொல்லுரன் தெளிவா
ReplyDeleteThis comment has been removed by the author.
Deleteகால்நடை ஆய்வாளர் நிலை -2 தேர்வுக்குரிய பயிற்சி கையேடுகள் கிடைக்கும்
ReplyDelete1. கால்நடைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு, நோய் மேலான்மை, கருச்சிதைவு , கரு உருவாக்கம்
2. 6 முதல் 10 வரை அறிவியல் பாடக்கைடு
இத்தேர்வுக்குறிய 2 புத்தக விலை கூரியர் சார்ஜ் உட்பட 600 ரூபாய் மட்டுமே...
தொடர்புக்கு
நிறுவனர்
ஸ்ரிராம் கோச்சிங் சென்டர்
செல் 86789 13626
Don't spread wrong information be carefull mr
ReplyDeleteWho are you chinnasamy tell me mobile number.
ReplyDelete